உத்தரபிரதேசத்தில் பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய 4 சிறுவர்களின் தாய்மார்களை காவல்துறை கைது செய்துள்ளது.
View More பள்ளி சிறுமியை கேலி செய்து துன்புறுத்திய சிறுவர்களின் தாய்மார்களை கைது செய்த காவல்துறை…!up
அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!
அயோத்தியில் வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
View More அயோத்தி – வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழப்பு!ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் பாஜகவினர் தர்ணா!
பிரதமரின் தாயார் அவதிக்கப்பட்ட விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உத்தர பிரதேசத்தில் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.
View More ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உ.பி.யில் பாஜகவினர் தர்ணா!உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!
உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
View More உத்தரபிரதேசத்தில் கனமழை – இதுவரை 22 பேர் உயிரிழப்பு!உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!
உத்தரப் பிரதேசத்தில் 24 தலித்கள் கொல்லப்பட்ட வழக்கில் 44 ஆண்டுகளுக்கு பின்பு மூன்று குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து மைன்புரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More உ.பி.யில் 24 தலித்கள் சுட்டுக்கொலை – 44 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேருக்கு மரண தண்டனை!‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !
வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
View More ‘அனைத்து தேர்வுகளும் இனி ஆர்.ஆர்.பி. மூலம் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு !ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !
உத்தர பிரதேசத்தில் நடந்த ரயில்வே தேர்வில் முறைகேடு செய்த 26 பேரை அதிகாரிகள் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
View More ரயில்வே தேர்வில் முறைகேடு – 26 பேரை கைது செய்து சிபிஐ நடவடிக்கை !கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா கும்பமேளா இனி 2169-ம் ஆண்டு தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More கோலாகலமாக நிறைவடைந்தது மகா கும்பமேளா !மகா கும்பமேளா – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு !
மகா கும்பமேளா நடைபெறும் பகுதியை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
View More மகா கும்பமேளா – முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு !உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? – Fact Check
உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் இளம்பெண்ணை கழுத்தை நெரித்து கொல்ல முயன்றதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது. இதுகுறித்து உண்மைத்தன்மையை சரிபார்க்கலாம்
View More உ.பி அம்ரோஹாவில் இளம்பெண்ணை முஸ்லிம் இளைஞர் கழுத்தை நெரித்து கொல்ல முயற்சித்ததாக பரவும் வீடியோ? – Fact Check