பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் – இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது!

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப்பணியான கவுண்ட்டவுன் இன்று காலை 10.12 மணிக்கு தொடங்கியது.

View More பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் – இறுதிக்கட்ட கவுண்ட்டவுன் தொடங்கியது!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த நான்கு பேர் கே.ஆர்.பி. அணையில் குதித்து தற்கொலை முயன்றதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்த்த 4 பேர் தற்கொலை முயற்சி – 2 பேர் உயிரிழப்பு!

“தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது” – பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

தொகுதி மறுசீரமைப்புக்கு விவகாரத்தில் எந்த மாநிலமும் பாதிக்கப்படாத வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.

View More “தொகுதி மறுசீரமைப்பில் எந்த மாநிலமும் பாதிக்கப்படக் கூடாது” – பிரதமருக்கு ஜெகன் மோகன் ரெட்டி கடிதம்!

“அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !

அரசியல்வாதிகள் எப்போதும் இன்று, நாளை மற்றும் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

View More “அரசியல்வாதிகள் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டும்” – சந்திரபாபு நாயுடு பேட்டி !

இன்று இரவு விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. விண்​வெளி ஆராய்ச்​சி​யில் பல்வேறு சாதனைகளை இந்திய விண்​வெளி ஆய்வு நிறு​வனம் (இஸ்ரோ) நிகழ்த்தி வருகிறது. தற்போது எதிர்கால தேவையை…

View More இன்று இரவு விண்ணில் பாய்கிறது PSLVC-60 ராக்கெட் !

நாளை விண்ணில் பாயும் PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்!

பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் இன்று இரவு அதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்குகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பல்வேறு விண்வெளி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.…

View More நாளை விண்ணில் பாயும் PSLV C-60 ராக்கெட் : 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று தொடக்கம்!

‘இன்னைக்கு ஒரு புடி’ – மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களுடன் விருந்து வைத்த மாமியார்! 

ஆந்திராவில் மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களை சமைத்து பரிமாறி மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார்.  ஆந்திர மாநிலம் காக்கிநாடாவை சேர்ந்தவர் ரவி தேஜா. இவர் கிர்லாம்பூடி மண்டலத்திற்குள்பட்ட தாமரடா கிராமத்தைச் சேர்ந்த ரத்னகுமாரி என்பதை கடந்த…

View More ‘இன்னைக்கு ஒரு புடி’ – மருமகனுக்கு 100 வகையான பலகாரங்களுடன் விருந்து வைத்த மாமியார்! 

ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!

ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக…

View More ஆந்திராவில் மதுபானம், சிப்ஸ், ரொக்கத் தொகையுடன் ஸ்வீட் பாக்ஸ் விநியோகித்து வாக்கு சேகரிப்பு!

ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே லாரி – மினிபேருந்து மோதிய விபத்தில், 8 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் மினி பேருந்தில், தெலுங்கானா மாநிலத்தில்…

View More ஆந்திராவில் லாரி – மினிபேருந்து மோதிய கோர விபத்தில் 8 பெண்கள் உட்பட 14 பேர் பலி

நிலத்தகராறில் மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்!

ஆந்திர மாநிலத்தில் நடந்த நிலத்தகராறில், மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், வெதுருகுப்பம் அடுத்த மேல் கனிகாபுரத்தை சேர்ந்த நாராயண…

View More நிலத்தகராறில் மிளகாய் பொடி தூவி பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற கொடூரம்!