“தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்தவர் தந்தை பெரியார்” – டி.டி.வி தினகரன்!

பெரியாரின் 50வது நினைவு தினத்தையொட்டி, தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்த தந்தை பெரியாரை எந்நாளும் நினைவில் கொள்வோம் என அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் X தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் சமூக சீர்திருத்தம், சாதி…

View More “தமிழர்களின் அடையாளத்தையும், சுயமரியாதையும் மீட்டெடுத்தவர் தந்தை பெரியார்” – டி.டி.வி தினகரன்!

நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

நாடாளுமன்றத்தில் பெரியாரின் மேற்கோள்கள் சர்ச்சையை கிளப்பிய நிலையில், காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன என்பது பற்றி காணலாம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கக் கூடிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை…

View More நாடாளுமன்றத்தை பரபரப்பாக்கிய மேற்கோள் – காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பெரியார் கூறியது என்ன?

“பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது…

View More “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கன்னியாகுமரியிலிருந்து 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் சென்றடையும் விதமாக இருசக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த, திமுக இளைஞரணி மாநில செயலாளரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் குட்டிக்கதை ஒன்றை தொண்டர்களுக்கு கூறினார். தி.மு.க.…

View More கன்னியாகுமரியில் இருசக்கர வாகன பேரணி – தொடங்கி வைத்து குட்டிக்கதை சொன்ன அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் – உதயநிதி ஸ்டாலின் பதிவு!

கோட்சே தூக்கிலிடப்பட்ட இந் நாளில், கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக பெரியாரின் பேரன்கள் கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து புறப்படுகிறோம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சேலத்தில் நடைபெற உள்ள…

View More கோட்சேவின் பேரன்களுக்கு எதிராக, பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம் – உதயநிதி ஸ்டாலின் பதிவு!

“பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!

இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை…

View More “பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

“சனாதனத்தை பற்றி அம்பேத்கர்,  பெரியார்,  திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை”  என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். “நீட் விலக்கு நம் இலக்கு” எனும் பிரச்சாரத்தை திமுக இளைஞரணி நடத்தி வருகிறது. …

View More “சனாதனத்தை பற்றி அம்பேத்கர், பெரியார், திருமாவளவனை விட நான் ஒன்றும் பெரிதாக பேசவில்லை” – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு JNU உத்தரவு!

”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி முனைவர் பட்டப்படிப்பு படித்து வருபவர் சென்னையைச் சார்ந்த நாசர் முகமது மொகைதீன்.  இவரது முனைவர்…

View More ”படிப்பை தொடர முடியாது” – தமிழ்நாடு மாணவருக்கு JNU உத்தரவு!

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 70கும் மேற்பட்ட நூல்களை எழுதிய மா.நன்னன் என்னும் திருஞான சம்பந்தர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர் மாசுப்ரமணியன்,…

View More ”பெரியாரின் நூல்களை 21மொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு “ – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!

வேலூரில் திராவிட நட்புக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் அனைத்து மதங்களையும் சேர்ந்த குருமார்கள் கலந்து கொண்டனர். வேலூரில் திராவிட நட்பு கழக நிறுவனர் சுப.வீரபாண்டியன் ஒருங்கிணைப்பில் மத நல்லிணக்க மாநாடு…

View More வேலூரில் எது தொடங்கினாலும் அது நிச்சயம் வெற்றி பெறும் – மத நல்லிணக்க மாநாட்டில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு!