பெரியார் இல்லத்திற்கே பட்டா இல்லாத நிலையில் விரைவில் பட்டா வழங்கவுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலுரை அளித்த வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஒரு சென்ட்…
View More பெரியார் இல்லத்திற்கு விரைவில் பட்டா! – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தகவல்!periyar
டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
“டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஏபிவிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது” என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மும்பை ஐஐடியில் கடந்த 12-ஆம் தேதி மர்ம மரணம் அடைந்த…
View More டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்கள் மீது தாக்குதல்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்காதலும்-காதலில் கரைந்த தலைவர்களும்
சாதாரண மனிதர்கள் தொடங்கி உலகையே புரட்டிப் போட்ட பெரும் தலைவர்கள் வரை காதலும், காதல் கடிதங்களும் தவிர்க்க முடியாத ஒன்று. காதலர் தினத்தில் இரண்டு உள்ளங்கள் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ள எல்லா காலத்திலும்…
View More காதலும்-காதலில் கரைந்த தலைவர்களும்ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது மூன்று மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்…
View More ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு“ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ஈரோடு பெரியார் பிறந்த மண் என்றும், இங்கு 3 சிலைகள் அல்ல பெரியாருக்கு 300 சிலைகள் வைக்கலாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார் இல்லத்திருமண…
View More “ஈரோட்டில் பெரியாருக்கு 3 சிலைகள் அல்ல 300 சிலைகள் வைக்கலாம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கி. வீரமணி
பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை எனக்கூறி தொடர்ந்த வழக்கை திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாபஸ் பெற்று கொண்டார். சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது தந்தை பெரியார் வெளியிட்ட கட்டுரைகளையும்,…
View More பெரியார் எழுத்துக்கள்: வழக்கை வாபஸ் பெற்றார் கி. வீரமணிபேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்
பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…
View More பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
தந்தை பெரியாருக்கு திருச்சி அருகே சிறுகனூரில் 155 அடி உயரத்தில் பிரம்மாண்ட உருவச் சிலை அமைப்பதற்கும், 60 கோடி ரூபாயில் பெரியார் உலகம் அமைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திருச்சி…
View More 155 அடி உயரத்தில் பெரியார் சிலை – முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். பெரியாரின் 144வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, திருச்சி மாவட்டம் சிறுகனூரில் 30 ஏக்கரில் பெரியார் உலகம் அமைக்கப்பட உள்ளது.…
View More நாங்கள் செல்லும் பாதை பெரியார் பாதை தான்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சுகோவை சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
கோவையில் பெரியார் பெயரில் உள்ள உணவகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத சக்திகளை அடையாளம் கண்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…
View More கோவை சம்பவம்: உரிய நடவடிக்கை எடுக்க தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்