“பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது…

View More “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை இனிமேல் திராவிட கால்வாய் என்றே அழைப்போம் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில் திராவிடர் கழகம்…

View More ”சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை, திராவிட கால்வாய் என்றே அழைப்போம்” – கி.வீரமணி

தி.க. தலைவர் கி.வீரமணிக்கு 90வது பிறந்த நாள்; நேரில் வாழ்த்து கூறிய முதலமைச்சர்

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணியின் 90வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது 90வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி அடையாறில் உள்ள அவரது…

View More தி.க. தலைவர் கி.வீரமணிக்கு 90வது பிறந்த நாள்; நேரில் வாழ்த்து கூறிய முதலமைச்சர்

திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

இந்தி இந்தியாவை இணைக்குமா பிளக்குமா என்பதை ஒவ்வொரு மாநிலமும் சொல்கிறது என உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி பதிலளித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள…

View More திராவிட மண்ணை காவி மண்ணாக மாற்ற தீவிர முயற்சி நடக்கிறது- திக தலைவர் கி.வீரமணி

அர்ச்சகர் நியமனம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கி.வீரமணி

தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி திருவாரூரில் பேட்டி. திராவிட கழகம் சார்பில் இன்று மாலை திருவாரூரில் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல்…

View More அர்ச்சகர் நியமனம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கி.வீரமணி

எழுவர் விடுதலை; ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும் – கி.வீரமணி

எழுவர் விடுதலை தொடர்பாக ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டுமென திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற பேரறிவாளன், முருகன்,…

View More எழுவர் விடுதலை; ஆளுநர் உரிய முடிவை விரைந்து எடுக்க வேண்டும் – கி.வீரமணி