அமலாக்கத்துறையையும், ஆளுநரையும் சட்டப் போராட்டம் மூலமாக எதிர்ப்போம் என்று முதலமைச்சர் தெரிவித்ததே எனது பிறந்தநாள் பரிசு என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று தனது…
View More “பெரியாரை உலகமயமாக்க வேண்டும்..!” – திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிDravidarKazhagam
அர்ச்சகர் நியமனம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கி.வீரமணி
தமிழக கோயில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என திராவிட கழகத்தின் தலைவர் வீரமணி திருவாரூரில் பேட்டி. திராவிட கழகம் சார்பில் இன்று மாலை திருவாரூரில் சனாதன எதிர்ப்பு, திராவிட மாடல்…
View More அர்ச்சகர் நியமனம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது – கி.வீரமணி