மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு படிப்பதுபோல் படிக்க வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா…
View More மகா கவிதையை ஒருமுறை, இருமுறை அல்ல தேர்வுக்கு போல் படிக்க வேண்டும் – ப.சிதம்பரம்!Mylswamy Annadurai
“பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!
இந்தியாவின் நிலவு மனிதர் என்று புகழப்படும் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிங்கப்பூரில் ‘பெரியாரும் அறிவியலும்’ எனும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை…
View More “பெரியாரின் கருத்துகள் அறிவியலோடு ஒத்துப் போகின்றன!” இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் பேச்சு இணையத்தில் வைரல்!!”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை
விண்வெளித் துறைக்கு எப்படி பொறியாளர்கள் தேவைப்படுகிறார்களோ அதுபோலவே விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் கோச்சடையில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகள் தின விழா…
View More ”விவசாயத்திற்கும் பொறியாளர்கள் தேவை” – மயில்சாமி அண்ணாதுரை