உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

உதகை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

View More உதகை அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!

தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!

குன்னுார் தந்தி மாரியம்மன் கோயில் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன் செலுத்தினர்.

View More தந்தி மாரியம்மன் கோயில் திருவிழா – பக்தர்கள் பூகுண்டம் இறங்கி நேர்த்திகடன்!

திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

கூடலூர் அருகே திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண்ணை கொலை செய்த நபர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

View More திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்திய பெண் கொலை – காவல்துறையினர் விசாரணை!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீலகிரி மாவட்டம் அரையட்டி பகுதியானது யானை, சிறுத்தை, கரடி, புலி, மான், உள்ளிட்ட வனவிலங்குகளின் புகழிடமாக திகழ்ந்து வருகிறது.  அண்மை காலமாக குந்தா…

View More நீலகிரியில் சிறுத்தை தாக்கி இளைஞர் உயிரிழப்பு!

நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…

View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

உதகையில் புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அதிகளவில் உள்ளது. இங்குள்ள விவசாயிகள் மலை காய்கறி விவசாயத்தைத் தவிர,…

View More உதகை | புத்தாண்டை முன்னிட்டு பட்டன் காளான் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

#Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

நீலகிரியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, பிதர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில…

View More #Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை…!

நீலகிரி மாவட்டத்தில் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிடும் வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பரப்புரை மேற்கொள்ள…

View More பரப்புரைக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் சோதனை…!

ராகுல் காந்தி மீண்டும் இன்று தமிழகம் வருகை | தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார்!

கேரள எல்லையில் உள்ள நீலகிரி மாவட்டம் தாளுருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று வருகை தரவுள்ளார். சொந்த தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டிற்கு வரும் ராகுல் காந்தி,  நீலகிரி மாவட்டம் தமிழக கேரளா…

View More ராகுல் காந்தி மீண்டும் இன்று தமிழகம் வருகை | தேயிலை தோட்டத் தொழிலாளர்கள், விவசாயிகளை சந்திக்கிறார்!

நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!

புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.  நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…

View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!