புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!

தம்பதியினருக்கு தங்கள் புதிய வீட்டில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

View More புது வீட்டிற்கு குடிபெயர்ந்த தம்பதி… அலமாரியில் கிடைத்த எச்சரிக்கை குறிப்பு… த்ரில்லர் படத்தை மிஞ்சும் சம்பவம்!

நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…

View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

#SRK வீட்டருகே குடியேறும் தீபிகா, ரன்வீர் தம்பதி: #Housewarming எப்போது தெரியுமா?

நடிகர் ஷாருக்கானின் புதிய வீட்டின் அருகே குடியேறும் தீபிகா, ரன்வீர் தம்பதியின் புதிய வீடு குடியேறும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் முன்னணியில் இருப்பவர்கள் ரன்வீர் சிங்,  தீபிகா படுகோனே தம்பதி. …

View More #SRK வீட்டருகே குடியேறும் தீபிகா, ரன்வீர் தம்பதி: #Housewarming எப்போது தெரியுமா?

பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!

கர்நாடகா மாநிலத்திலிருந்து பாத யாத்திரையாக மகாராஷ்டிராவுக்கு சென்ற பக்தர்கள் குழுவுடன் சென்ற நாய் தொலைந்துவிட்டதாக நினைத்து பக்தர்கள் வீடு திரும்பி நிலையில், 250 கி.மீ-ஐ கடந்து நாய் பத்திரமாக வீடு திரும்பியிருக்கிறது. கர்நாடகா மாநிலம்…

View More பாதயாத்திரைக்கு சென்றபோது தொலைந்து போன நாய்… 250 கி.மீ-ஐ கடந்து வளர்த்தவரை தேடிவந்த நெகிழ்ச்சி சம்பவம்!

22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சிறுவயதில் காணாமல் போன நபர் 22  ஆண்டுகளுக்கு பின் துறவியாக வீடு திரும்பி உள்ளார். உத்தரப்பிரதேசம் மாநிலம்,  அமேதி மாவட்டத்தை சார்ந்த இளைஞர் ஒருவர் தனது சிறுவயதில் காணாமல் போனார்.  இந்நிலையில், …

View More 22 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய் துறவியாக வீடு திரும்பிய நபர்!

அயோத்தியை போல் தத்ரூபமாக 11 அடி உயரத்தில் வீட்டில் ராமர் கோயிலை கட்டிய நாக்பூர் பொறியாளர்!

ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதை முன்னிட்டு, நாக்பூரைச் சேர்ந்த சிவில் இன்ஜினியர் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின்  11 அடி நகலை தனது இல்லத்தில் உருவாக்கி உள்ளார். பாபர்…

View More அயோத்தியை போல் தத்ரூபமாக 11 அடி உயரத்தில் வீட்டில் ராமர் கோயிலை கட்டிய நாக்பூர் பொறியாளர்!

கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையானது அனைவருக்கும் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியது. ஆனால் மணிப்பால் ஸ்கூல் ஆஃப் லைஃப் சயின்ஸில் முதுகலை பயிலும் 21 வயதான டொமினிக் பிண்டோவுக்கு இது சற்று வித்தியாசமான மகிழ்வை வழங்கக்கூடிய பண்டிகையாக உள்ளது.…

View More கிறிஸ்துமஸ் பண்டிகையின் மேல் தீராக் காதல் | அலங்காரங்களில் அசத்தும் புனே இல்லம்!