புத்தாண்டை முன்னிட்டு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் -காவல்துறை
புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்குமாறு காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மறுநாள் நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில்...