கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு பெரியார் குடியிருப்பில் இரவு நேரங்களில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியாமல் அச்சமடைந்துள்ளனர். எனவே கரடியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.…

View More கோத்தகிரியில் உலா வரும் கரடியால் பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும் சாலையில் நள்ளிரவு சாலையில் சென்ற வாகனங்களை காட்டு யானை கூட்டம் வழிமறித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் மசினகுடியில் இருந்து மாயார் செல்லும்…

View More நீலகிரி மாயார் சாலையில் இரவில் வாகனங்களை வழிமறித்த காட்டுயானை கூட்டம்!

தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் பலி!

நீலகிரி கோத்தகிரியில் தடை செய்யப்பட்ட சுண்டடி நீர்வீழ்ச்சியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் தண்னீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோத்தகிரி பகுதியில்…

View More தடை செய்யப்பட்ட நீர்வீழ்ச்சியில் நண்பர்களுடன் குளிக்கச்சென்ற கல்லூரி மாணவர் பலி!

நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கோத்தகரியில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ஏராளமான தேயிலை தோட்டங்கள் அமைந்துள்ளன. இங்கு…

View More நீலகிரியில் குட்டிகளுடன் சாலைகளில் உலா வரும் கரடி – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

உதகையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – கூண்டுக்குள் இருந்த நாயை கொன்றதால் பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் உதகையில் ஓல்ட் ஊட்டி என்ற பகுதியில் மீண்டும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகையில் சமீபகாலமாக சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.குறிப்பாக கடந்த ஆண்டு…

View More உதகையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் – கூண்டுக்குள் இருந்த நாயை கொன்றதால் பொதுமக்கள் பீதி!

மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தேயிலை தோட்டத்தில் மேய்ந்துக் கொண்டிருந்த கன்றுகுட்டியை சிறுத்தை வேட்டையாடி சென்றது. சிறுத்தையினை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென பொதுமக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி பந்தலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள…

View More மேய்ச்சலுக்கு சென்ற கன்றுகுட்டியை வேட்டையாடிய சிறுத்தை – வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை!

நீலகிரி குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

நீலகிரி மாவட்டம் எமரால்டு பகுதியில் உலாவரும் சிறுத்தையின் நடமாட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தற்போது வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் வெளியேறுவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது.அவ்வாறு ஊருக்குள் வரும் விலங்குகளால்…

View More நீலகிரி குடியிருப்புப் பகுதியில் உலா வரும் சிறுத்தை – பொதுமக்கள் பீதி!

நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்

பணி நிரந்தரம்,ஊதிய உயர்வு உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரியில் உள்ள அரசு தோட்டக் கலைத் துறை மற்றும் பூங்காக்களில் பணிபுரியும் ஊழியர்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

View More நீலகிரி தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் உள்ளிருப்பு போராட்டம்

நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நிலவும் கடும் வறட்சியினால் உணவைத் தேடி ஊருக்குள் புகுந்த கரடி சாலையோரம் குப்பைத்தொட்டியில் கொட்டப்பட்ட உணவுக் கழிவுகளை சாப்பிட்டு சென்றது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வனப்பகுதியில் கரடி,மான்,குரங்கு உள்ளிட்ட ஏராளமான…

View More நீலகிரியில் நிலவும் கடும் வறட்சி; குப்பைத்தொட்டியிலிருந்து உணவை தேடி சாப்பிட்ட கரடி

திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு

உதகையில் முருகர் கோவில் மீது ராட்சத மரம் திடீரென விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பக்தர்கள் யாரும் அப்போது கோவிலில் இல்லாததால் பெரும் அசாம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை-கோட்டாட்சியர் அலுவலகம்…

View More திடீரென கோவில் மீது விழுந்த ராட்சத மரம் -உதகையில் பரபரப்பு