நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!

உதகை அருகே குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நீலகிரி மாவட்டம் உதகையை அடுத்த இத்தலார் பகுதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (34). இவர் கடும்…

View More நீலகிரியில் குளிருக்காக வீட்டில் நெருப்பு மூட்டியவர் உயிரிழப்பு – 4 பேருக்கு தீவிர சிகிச்சை!