“ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு செலவிடும் பணத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம்” – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!
கிராம கோயில் திருவிழாக்களின்போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த செலவிடும் பணத்தை, ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு பயன்படுத்தலாம் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கண்ணன் என்பவர், ...