புத்தாண்டை வரவேற்கும் விதமாக நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் மொர்டுவெர்த் திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். நீலகிரி மாவட்டத்தில் தோடர், குரும்பர், இருளர், பனியர், காட்டு நாயக்கர், கோத்தர் என 6 வகையான…
View More நீலகிரியில் நடைபெற்ற ‘மொர்டுவெர்த் திருவிழா’ – கோலாகலமாக கொண்டாடிய தோடர் இன மக்கள்!thodas
என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்
என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (புதன்கிழமை) இரவு கோவை வந்தார். வியாழக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…
View More என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்