#Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

நீலகிரியில் தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சேரம்பாடி, பிதர்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில…

View More #Nilgiris | குடியிருப்புகளை சேதப்படுத்தும் ஒற்றை யானை – நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் போராட்டம்!

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…

View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

மக்களவை தேர்தலை முன்னிட்டு தொழிலாளர்களுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  கூட்டணி…

View More நாள் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும் – தொழிலாளர்களுக்கு காங். உத்தரவாதம்!

”இது உழைக்கும் மக்களுக்கான அரசு!!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திராவிட மாடல் அரசு, உழைக்கும் மக்களுக்கான அரசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையின் 25 ஆம் ஆண்டு பொன்விழா மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம் கடந்த 16 ஆம்…

View More ”இது உழைக்கும் மக்களுக்கான அரசு!!” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

மலேசியாவில் இறந்த கூலி தொழிலாளி: உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர குடும்பத்தினர் கோரிக்கை!

மலேசியாவில் உயிரிழந்த தமிழரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது உறவினர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 29 மேலநெம்மேலி கிராமத்தைச் சேர்ந்தவர்…

View More மலேசியாவில் இறந்த கூலி தொழிலாளி: உடலை சொந்த ஊருக்கு எடுத்து வர குடும்பத்தினர் கோரிக்கை!

12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!

12 மணி நேர வேலை சட்டமசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டத்தற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தொழிற்சங்கங்கள், மே 12 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். தனியார் நிறுவனங்களில் பணியாளர்களின் வேலைநேரத்தை…

View More 12 மணி நேர வேலை – மே 12ம் தேதி தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம்!!

இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

View More இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு