ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா!

ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் தீமிதி விழாவில்,  திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்…

View More ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா!

கட்டுப்பாட்டை இழந்த கார் கம்பி வேலியில் சிக்கி விபத்து – வனச்சரகர் உள்ளிட்ட 3 பேர் பலி!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மோளப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கம்பி வேலியில் சிக்கி விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த வன சரக ரேஞ்சர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்தனர். கொல்லிமலை…

View More கட்டுப்பாட்டை இழந்த கார் கம்பி வேலியில் சிக்கி விபத்து – வனச்சரகர் உள்ளிட்ட 3 பேர் பலி!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. நாமக்கல்  கோட்டைக்கு கீழே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.  1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு…

View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களை நம்பியே தேர்தல் களம் காண்கிறோம் – சீமான் பேட்டி!

மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கவில்லை, நாம் தமிழர் கட்சி என்றுமே தேர்தல்களில் தனித்துத் தான் போட்டியிடும் என அக்கட்சியின்  தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள தனியார் ஓட்டலில் நாம்…

View More யாருடனும் கூட்டணி கிடையாது, மக்களை நம்பியே தேர்தல் களம் காண்கிறோம் – சீமான் பேட்டி!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை: பெண் மருத்துவர், இடைத்தரகர் கைது!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த அரசு பெண் மருத்துவர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோடு, சங்ககிரி,…

View More நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை: பெண் மருத்துவர், இடைத்தரகர் கைது!

உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதனைப் படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும்…

View More உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவு – பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் நள்ளிரவில் கைது..!

ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்ட  பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் பிரவீன் ராஜை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர்…

View More ராகுல் , பிரியங்கா குறித்து இழிவான பதிவு – பாஜக ஊடக பிரிவு பொறுப்பாளர் நள்ளிரவில் கைது..!

ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 2,000-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குட ஊர்வலம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ரா.புதுப்பட்டியில் அமைந்துள்ள துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் வருகிற 3ம் தேதி நடைபெறுவதையொட்டி இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட தீர்த்தக்குட ஊர்வலம் விமரிசையாக நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை…

View More ராசிபுரம் துலுக்க சூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 2,000-க்கும் மேற்பட்டோர் தீர்த்தக்குட ஊர்வலம்!

குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…

View More குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

நாமக்கல் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி…

View More நாமக்கல் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!