மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

மேயர், துணை மேயர், நகராட்சி பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாநகராட்சி மேயர்களுக்கு மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாயும், துணை மேயர்களுக்கு…

View More மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!!

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பது தலைகுனிய வேண்டிய விஷயம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அறந்தாங்கி அருகே மங்கலநாடு வடக்கு கிராமத்தில் மங்கல நாயகி…

View More சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க மறுப்பதற்கு தலைகுனிய வேண்டும் – உயர்நீதிமன்றம்

ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை! சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை, சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், எழுத்தாளர் திருநாவுக்கரசு…

View More ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும் இம்மி அளவும் கவலை இல்லை! சர்வாதிகார ஆட்சியை அகற்ற அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைவோம்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாமக்கல் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

நாமக்கல் மாவட்டம் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி…

View More நாமக்கல் ஆயில்பட்டி அருகே கிணற்றில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு!

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

கடலூரில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்கள் மற்றும் படுகாயமடைந்தவர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார். இன்று காலை கடலூரில் இருந்து…

View More பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம்! – முதல்வர் ஸ்டாலின்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 2015-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இதுவரை இரண்டாவது செங்கல்லை கூட எடுத்துவைக்காத நிலையில், 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். …

View More 15 மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை கட்டி முடித்துள்ளோம்! – முதல்வர் ஸ்டாலின்

“நெக்ஸ்ட்”- தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

“நெக்ஸ்ட்” என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை மத்திய அரசு கைவிடவேண்டும்  என பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: மருத்துவ…

View More “நெக்ஸ்ட்”- தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை கைவிடவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!