நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் – கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் பறிமுதல்!

நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான 4 இடங்களில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நிறைவு; கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் போலீசார் பறிமுதல் செய்தனர். நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி…

View More நாமக்கல் உதவி ஆய்வாளருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் – கணக்கில் வராத பணம், கணிணி, ஆவணங்கள் பறிமுதல்!

மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

அரசு பள்ளி மாணவர்களின் சிறு சேமிப்பு பணத்தை பள்ளி சீரமைப்பு பணிக்கே வழங்கிய ஆட்சியரின் செயல் அனைவரிடமும் வரவேற்பு பெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு…

View More மாணவர்களின் சிறு சேமிப்பை பள்ளிக்கே வழங்கிய மாவட்ட ஆட்சியர்!

ஊருக்கே பிரியாணி விருந்து – அசத்திய முன்னாள் அமைச்சர் தங்கமணி!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி ஊருக்கே பிரியாணி விருந்து வைத்து அசத்தினார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம்…

View More ஊருக்கே பிரியாணி விருந்து – அசத்திய முன்னாள் அமைச்சர் தங்கமணி!

குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!

நாமக்கல் கொண்டிச்செட்டிபட்டியை சேர்ந்த வயது முதிர்ந்த தம்பதி தள்ளாத வயதிலும் சொந்த தொழில் செய்ய முயன்று கொரோனாவில் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம்…

View More குழந்தைகள் கைவிட்ட நிலையில் வறுமையினால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட வயதான தம்பதி..!

மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை

நாமக்கல்லை அடுத்த மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருடசேவை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் மோகனுார் அக்ரஹராம் காவிரியாற்றின் வடகரையில் அமைந்துள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் திருக்கோவிலில் வைகாசி மாத…

View More மோகனூர் பெருமாள் கோயிலில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு கருட சேவை

சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

நாமக்கல் அருகே சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளை மோகனூர் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் அடுத்த வளையப்பட்டி, பரளி, என்.புதுப்பட்டி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு அரசின்…

View More சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது!

யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அரசு ஊழியர் ஒருவர் அசத்தியுள்ளார். தென்காசி மாவட்டம் திருவேங்கடம் கிராமத்தை சேர்ந்த ரங்கநாதன்- தனலட்சுமி என்ற தம்பதியின் மகன்…

View More யுபிஎஸ்சி தேர்வில் கெத்து காட்டிய நாமக்கல் அரசு ஊழியர் – தமிழ்நாடு அளவில் 2ம் இடம் பிடித்து அசத்தல்!!

மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

தனியாக வசித்து வந்த மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்.. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஓடபள்ளிப் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் மார்ச்…

View More மூதாட்டிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சைக்கோ கொலையாளி – சிக்கியது எப்படி?

இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 200 வாழைமரங்கள் வெட்டி சாய்ப்பு!

நாமக்கல் மாவட்ட இளம் பெண் கொலை விவகாரத்தில் வடகரையாத்தூர் அருகே 200 வாழை மரங்கள் மர்மநபர்களால் வெட்டி சாய்க்கப்பட்ட நிலையில் நாமக்கல் எஸ்.பி நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே…

View More இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம்: 200 வாழைமரங்கள் வெட்டி சாய்ப்பு!

நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!

நாமக்கல் எஸ்.கே நகர் குடிசை மாற்று வாரியத்தில் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து நாமக்கல்-திருச்சி நெடுஞ்சாலையில் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாநகர எல்கைக்கு உட்பட்ட…

View More நாமக்கல்லில் முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்!