நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

ராசிபுரம் அருகே வெறி நாய் கடித்ததில் 7 ஆடுகள் உயிரிழந்துள்ளது.

View More நாமக்கல்லில் வெறி நாய் கடித்து 7 ஆடுகள் உயிரிழப்பு!

கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

ராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 15,000 பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பனார் கோயில் உள்ளது.  போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில்…

View More கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா!

ராசிபுரம் ஸ்ரீநித்ய சுமங்கலி மாரியம்மன் கோயில் தீமிதி விழாவில்,  திரளான பக்தா்கள் தீ மிதித்து தங்களது நோ்த்திக் கடனைச் செலுத்தினா். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன்…

View More ராசிபுரம் ஸ்ரீநித்யசுமங்கலி மாரியம்மன் கோயிலில் தீமிதி விழா!

உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

5வது உலகக் கோப்பை வளையப்பந்து போட்டியில், இந்திய அணிக்காக விளையாடி சாதனைப் படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய வீராங்கனைகளுக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து பாராட்டினர். சர்வதேச வளையப்பந்து கூட்டமைப்பு மற்றும்…

View More உலகக் கோப்பை வளையப்பந்து போட்டி – பதக்கம் வென்ற தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர திமுக துணைச் செயலாளராக இருந்தவர் அருண் லால். 53 வயதான இவர்…

View More குடும்பத்தோடு உயிரை மாய்த்துக் கொண்ட ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர்!

அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் செயல்பட்டு வரும் லொயோலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்டம் பாட்டம் என பாரம்பரிய உடைகள் அணிந்து சமத்துவ பொங்கல் விழா, மாணவ மாணவிகள் சார்பில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கலாச்சாரத்தின்…

View More அருட்தந்தையர்கள், மாணவர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்

ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளி பரமசிவம் என்பவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர்…

View More நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலக இரவு காவலாளி மர்மான முறையில் மரணம்

அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டாரப்பகுதியில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குப் புகார் வந்தது. இதனையடுத்து சாயப்பட்டரைகள் இடித்து அகற்றப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப்பகுதிகளில் அனுமதியில்லாமல் சாயப்பட்டரைகள் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்குத்…

View More அனுமதி இல்லாமல் இயங்கிய 3 சாயப்பட்டரைகள் இடித்து அகற்றம்.

கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

ராசிபுரம் அருகே கொரோனாவால் கணவரை இழந்த பெண் தனது குழந்தைகளை காப்பாற்ற அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மலையாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் சரவணன் – கோமதி தம்பதியினர்.…

View More கொரோனாவால் கணவனை இழந்த மனைவி அரசு உதவ கோரிக்கை

8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள போதமலை மலைக்கிராமத்தில் பல ஆண்டுகளாகவே சாலைவசதி இல்லாத மலைவாழ் கிராமங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களைத் தமிழக தேர்தல் பணியாளர்கள் எட்டு கிலோ மீட்டர் தூரம் தோள்களில் சுமந்து சென்றனர்.…

View More 8கி.மீ தோளில் சுமந்து எடுத்து செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரம்!