திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிகளுக்கு தலா ஓர் இடம் ஒதுக்கப்பட்டது. தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில், ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல் வேட்பாளராக நவாஸ்கனி போட்டி…

View More திமுக கூட்டணியில் ராமநாதபுரத்தில் ஐயுஎம்எல், நாமக்கல்லில் கொமதேக போட்டி! தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டது!

கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

ராசிபுரம் அருகே கள்ளவழி கருப்பனார் கோயிலில் முப்பூசைத் திருவிழாவில் 15,000 பேருக்கு கறி விருந்து பரிமாறப்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே ஆர்.புதுப்பட்டியில் கள்ளவழி கருப்பனார் கோயில் உள்ளது.  போதமலை அடிவாரத்தில் உள்ள இக்கோயிலில்…

View More கள்ளவழி கருப்பனார் கோயில் முப்பூசைத் திருவிழா: 2,500 கிலோ இறைச்சி; 15,000 பேருக்கு கறி விருந்து!

கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர்.  கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, …

View More கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்ததாக இந்து சமய மக்கள் நம்புகின்றனர்.…

View More நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

புத்தாண்டையொட்டி நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயருக்கு 7 டன் மலர்களால் அபிசேகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மக்கள் பட்டாசு வெடித்தும், குடும்பங்களுடன் கோயில்களுக்கு சென்றும்  உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்று மகிழ்ந்தனர். ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு களைகட்டி…

View More 7 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நாமக்கல் ஆஞ்சநேயர் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

நெருங்கும் புத்தாண்டு – முட்டை விலை கிடுகிடு உயர்வு…!

நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.85 ஆக உயர்ந்ததால், ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம்…

View More நெருங்கும் புத்தாண்டு – முட்டை விலை கிடுகிடு உயர்வு…!

வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் – தீயணைப்பு வீரர் கைது!

பரமத்தி வேலூர் அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில்  தீயணைப்பு வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.  நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே ஒய்வு பெற்ற கூட்டுறவு சர்க்கரை ஆலை ஊழியர் சண்முகம்,  அவரது…

View More வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் – தீயணைப்பு வீரர் கைது!

முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது.  நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.  நாமக்கல்லில் உற்பத்தி…

View More முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

முட்டை விலை தொடர் உயர்ந்து வருவது ஏன்? கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி!

முட்டை விலை உயர்வு குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி அளித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் தொடர்ந்து உயர்ந்து வரும் முட்டை விலை குறித்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் நியூஸ்…

View More முட்டை விலை தொடர் உயர்ந்து வருவது ஏன்? கோழிப் பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தர்ராஜ் பேட்டி!

நாமக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு – 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு!

அயோத்தி ராமர் கோயில் பிரகாரத்தில் பொருத்துவதற்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து 1,200 கிலோவில்  ஆலயமணிகள் வடிவமைக்கப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள அயோத்தியில், கோசல நாட்டின் அரசன் தசரதனின் மூத்த…

View More நாமக்கல் : அயோத்தி ராமர் கோயிலுக்கான மணிகள் தயாரிப்பு – 12 ஆலய மணிகள், 36 பிடி மணிகள் அனுப்பி வைப்பு!