நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

நாமக்கல் மண்டலத்தில் 5 ரூபாய் 20 காசுகளாக இருந்த முட்டை விலை 20 காசுகள் குறைந்து பண்ணைக் கொள்முதல் விலை 5 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தினசரி முட்டை கொள்முதல் விலையை நாமக்கல்லில் உள்ள தேசிய…

View More நாமக்கல்லில் முட்டை விலை குறைவு!

முட்டை விலை 35 காசுகள் உயர்வு: இன்னும் உயருமாம்!

நாமக்கல் மண்டலத்தில், முட்டை விலை ஒரே வாரத்தில் 35 காசுகள் வரை உயர்ந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில்…

View More முட்டை விலை 35 காசுகள் உயர்வு: இன்னும் உயருமாம்!

நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் ஒரே நாளில் 25 காசுகள் உயர்த்தி முட்டை விலை ரூ.4.20 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிப்பது நாமக்கல் மாவட்டம். இங்கு நாள் ஒன்றுக்கு 4…

View More நுகர்வு அதிகரிப்பு: முட்டை விலை திடீர் உயர்வு

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை அடுத்த கம்மான்மேட்டு பகுதியில் கருப்பனார் சுவாமி கோயில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தாளம்பாடி சேடப்பட்டி…

View More பேய் விரட்டுவதாக பெண்ணை அடித்து துன்புறுத்திய சாமியார் கைது!

“வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

அதிமுக ஆட்சி அமைந்ததும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என ராசிபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான சரோஜா உறுதியளித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு…

View More “வருடத்திற்கு ஆறு சமையல் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்”: அமைச்சர் சரோஜா

“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள குமாரபாளையம் தொகுதியில், அமைச்சர் தங்கமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More “வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை இல்லையா என அதுகுறித்து பேசி வந்த ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பதில் கேள்வியெழுப்பி…

View More மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு தனியார்…

View More தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!