“வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் வலியுறுத்தியுள்ளார். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள குமாரபாளையம் தொகுதியில், அமைச்சர் தங்கமணியை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி…

View More “வாரிசு அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”: முதல்வர் பழனிசாமி

மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தபோது, மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை இல்லையா என அதுகுறித்து பேசி வந்த ஸ்டாலினுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான பதில் கேள்வியெழுப்பி…

View More மனித கழிவுகளை மனிதனே அகற்றும் நடைமுறை: ஸ்டாலினுக்கு சீமான் பதிலடி!

தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் தமிழகத்தின் முதல் பயோ கேஸ் பயணிகள் பேருந்து இயக்கப்பட்டது. தமிழகத்தில் முதல் முறையாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பயோ கேஸ் என்று கூறப்படும் இயற்கை எரிவாயு சிலிண்டர் பொருத்தப்பட்டு தனியார்…

View More தமிழகத்தில் முதல் பயோ கேஸ் பேருந்து இயக்கப்பட்டது!