பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!

பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை வெள்ளம் சூழ்ந்த நிலையில், சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கடலோரப் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழ்நாட்டில் அநேக இடங்களிலும்,…

View More பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோயிலை சூழ்ந்த #Flood – பக்தர்களுக்கு தடை!

நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

நாமக்கல்லில் உள்ள பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை சாத்தப்பட்டது. மார்கழி மாதம் அமாவாசையன்று அனுமன் அவதரித்ததாக இந்து சமய மக்கள் நம்புகின்றனர்.…

View More நாமக்கல்லில் 18 அடி உயர ஆஞ்சநேயருக்கு சாத்தப்பட்ட 1 லட்சத்து 8 வடைகளால் ஆன மாலை!

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. நாமக்கல்  கோட்டைக்கு கீழே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது.  1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு…

View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

நாமக்கல் மேற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில்  நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் திருக்கோயிலில், தங்கத்தேர் இழுத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பெரிதும் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ள லோகேஷ்…

View More நடிகர் விஜய்-ன் லியோ திரைப்படம் வெற்றி பெற ஆஞ்சநேயர் கோயிலில் நூதன வழிபாடு!

நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டரில் பால் அபிஷேகம்!

உலகப் புகழ் பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு 1008 லிட்டர் பாலபிஷேகம் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ நரசிம்ம சுவாமி ஆலயத்தில் சித்திரை மாத…

View More நாமக்கல்: ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டரில் பால் அபிஷேகம்!

மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!

திண்டிவனம் மரக்காணம் பகுதியில் உள்ள அனுமன் ஆலயத்தில் லட்ச தீபங்களை ஏற்றி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.  விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாந்த சொரூப ஆஞ்சநேயர் ஆலயம் மிகவும் பிரசித்தி…

View More மரக்காணம் ஆஞ்சநேயர் கோயிலில் லட்சதீபத்திருவிழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு!