ஃபாக்ஸ்கான் தலைவர் யங் லியுவை தனது காரில் அமர வைத்து தானே காரை இயக்கி நிகழ்ச்சி மேடை வரை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அழைத்துச் சென்றது கவனம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சிப்காட் சார்பில் பல்வேறு இடங்களில்…
View More #Foxconn தலைவர் யங் லியுவை காரில் அமர வைத்து தானே காரை இயக்கிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா!#participate
ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!
கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட சஞ்சய் சிங்கை இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் உத்தரவிட்டுள்ளார். கடந்தாண்டு மழைக்காலக் கூட்டத்தொடரின் போது அமளியில் ஈடுபட்ட காரணத்துக்காக…
View More ஓராண்டு இடைநீக்கத்துக்கு பிறகு மாநிலங்களவையில் பங்கேற்க சஞ்சய் சிங்!குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!
குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் கோபாலபுரம் அருகே கெங்கையம்மன் கோயில் அமைந்துள்ளது. …
View More குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா: ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!
மழை வேண்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சேலத்தில் சிறப்பு கூட்டுத் தொழுகையில் இஸ்லாமியர்கள் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. பொதுவாக கோடை காலத்தில்…
View More சேலத்தில் மழை வேண்டி சிறப்புத் தொழுகை! ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு!விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?
உலகில் முதல் முறையாக துபாய் சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முஸ்லிம்களின் புனித மாதங்களின் ஒன்றான ரமலான் மாதம் பிறை பார்க்கப்பட்டு சில நோன்புகளை கடந்துள்ளது. இஸ்லாமிய காலண்டரின்…
View More விமான ஓடுபாதையில் ஏற்பாடு செய்யப்பட்ட வித்தியாசமான இஃப்தார் நிகழ்ச்சி – எங்கே நடந்தது.?கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…
கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது . இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம் பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள…
View More கந்த சஷ்டி விழா நிறைவு நாள் – சுப்பிரமணியசுவாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம்…மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலா உற்சவ தீர்த்தவாரியை முன்னிட்டு காவிரி கட்டத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம்…
View More மயிலாடுதுறை: காவிரி துலா உற்சவம் – ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
1500 ஆண்டுகள் பழமையான நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. நாமக்கல் கோட்டைக்கு கீழே ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு…
View More நாமக்கல் ஆஞ்சநேயர் கோயில் திருக்குட நன்னீராடு விழா – லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!
பணிமாறுதல் நடவடிக்கை எடுத்த விருதுநகர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அவரது அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் உள்ள அங்கன்வாடி…
View More விருதுநகரில் முற்றுகை போராட்டம் – 1000-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்பு!ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை – கம்போடியாவில் புதிய சட்டம்
தேர்தலில் ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை விதிக்கப்படும் என கம்போடியாவில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவது உள்ள ஜனநாயக மற்றும் குடியரசு நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமக்கப்பட்டுள்ளது. தொழில், வேலைப்…
View More ஓட்டு போடவில்லை எனில் எதிர்காலத்தில் தேர்தலில் நிற்க தடை – கம்போடியாவில் புதிய சட்டம்