பருத்தி கொள்முதலை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க கோரிக்கை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!!

தமிழ்நாட்டில் பருத்தி கொள்முதலைத் தொடங்கிட வலியுறுத்தி, பிரதமர் மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்  ” நடப்பு அறுவடைப் பருவத்தில், பருத்தியின் விலை கடும்…

View More பருத்தி கொள்முதலை மத்திய அரசு உடனடியாகத் தொடங்க கோரிக்கை : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!!

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம்…

View More கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் மரணம் தமிழ்நாடு காவல் துறைக்குப் பேரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்..!!

“சென்னை சாலைகளே அரசின் சாதனை” – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

“சென்னை சாலைகளே அரசின் சாதனை” என  சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச்செயலக நாமக்கல் கவிஞர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.  சிறப்புத் திட்டச்…

View More “சென்னை சாலைகளே அரசின் சாதனை” – சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

அமைச்சர் செந்தில் பாலாஜி 7வது தளத்தில் இருந்து 4வது தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் பணி நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரில், மின்சாரத்துறை…

View More அவசர சிகிச்சை அறையிலிருந்து தனி அறைக்கு மாற்றப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி..!

கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

திருவாரூரில் கலைஞர் கோட்டத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகை தந்தார். திருவாரூர் மாவட்டம் காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்ட கலைஞர் கோட்டம்…

View More கலைஞர் கோட்டம் திறப்புவிழா: திருவாரூர் சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு..!

முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது – பீட்டர் அல்போன்ஸ்

எந்த அமைச்சர் வேண்டும், எந்த அமைச்சருக்கு எந்த துறை ஒதுக்க வேண்டும் என்ற அதிகாரம் முதல் அமைச்சருக்கு மட்டுமே உள்ளதாகவும், அந்த அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது என தமிழ்நாடு சிறுபான்மை நல…

View More முதலமைச்சரின் அதிகாரத்தில் யாரும் பங்கு போட முடியாது – பீட்டர் அல்போன்ஸ்

சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை செவிலியர்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.  சென்னை கிண்டியில் உள்ள கிங்…

View More சென்னை கிண்டியில் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்!

9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது..? தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

கடந்த 9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது என்பதை தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா என  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சேலத்தில் திமுக மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய…

View More 9 ஆண்டுகளில் பாஜக அரசு என்ன செய்தது..? தமிழ்நாடு வரும் அமித்ஷா பட்டியலிட தயாரா..? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

திமுகவின் புதிய இணையதளம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

திமுகவிற்கு புதுப்பிக்கப்பட்ட புதிய இணையதளத்தை அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். திமுகவின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக விமர்சையாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக…

View More திமுகவின் புதிய இணையதளம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி

சிறுபான்மை மக்களின் தொடர் கைது நடவடிக்கைகளுக்கு  எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும்  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். மாநில உரிமைக்கு எதிரான கருப்புச் சட்டங்களை திரும்ப பெற…

View More சிறுபான்மை மக்களின் கைதுக்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட வேண்டும் – நெல்லை முபாரக் பேட்டி