மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா திடீர் சந்திப்பு

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா  ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்துள்ளனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர்…

View More மநீம தலைவர் கமல்ஹாசனுடன் அமைச்சர் சேகர்பாபு , மேயர் பிரியா திடீர் சந்திப்பு

அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

அறநிலையத் துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களின் நிதியில் கல்லூரிகள் துவங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோவில்…

View More அறநிலையத்துறை செலவுகளை கோவில் நிதியியிலிருந்து செலவழிக்க முடியாது – சென்னை உயர்நீதிமன்றம்

‘தேவையில்லாமல் அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் அண்ணாமலை’- அமைச்சர் சேகர்பாபு

திருச்செந்தூர் கோயில் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேவையில்லாமல் அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு…

View More ‘தேவையில்லாமல் அரசியல் ஸ்டண்ட் அடிக்கிறார் அண்ணாமலை’- அமைச்சர் சேகர்பாபு

அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமர்ந்த இடத்தில் இருந்தே தமிழை வளர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நடப்பு ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த 09-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பல்வேறு…

View More அமைதியாக அமர்ந்த இடத்திலேயே தமிழை வளர்க்கும் தமிழக முதல்வர்

கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு

கோயம்பேடு மார்கெட்டில் கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தொழிலாளர்கள் தங்குமிடம் ஆகியவற்றை மேம்படுத்து திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் வளாகம் கோயம்பேடு மொத்த விற்பனை பூ மார்க்கெட், காய்கறி…

View More கோயம்பேடு மார்க்கெட்டில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்- அமைச்சர் சேகர்பாபு

3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…

View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்…

View More ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் பதில்

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னைக்கு 2வது பேருந்து நிலையம் என்பது மிக முக்கிய தேவை என கருதி கடந்த ஆட்சியில் சென்னை…

View More கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்? அமைச்சர் பதில்

இபிஎஸ் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

திமுக அரசு மீது எடப்பாடி பழனிசாமி குறைகூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.   சென்னையில் பெய்த மழையில் வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது.…

View More இபிஎஸ் குறை கூறினாலும் எங்கள் பணி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் – அமைச்சர் சேகர்பாபு

மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு

பருவ மழை முடியும் வரை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்டிப்பாக அவரவர் பகுதியில் இருக்க வேண்டும் என பருவ மழை குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் அமைச்சர் சேகர் பாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

View More மழை வெள்ள காலத்தில் அரசியல் பாகுபாடு இன்றி முழு ஒத்துழைப்போடு பணியாற்ற வேண்டும்-அமைச்சர் சேகர் பாபு