3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…

View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

‘திருவண்ணாமலையில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம்’ – அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடைபெற்று…

View More ‘திருவண்ணாமலையில் உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிலையம்’ – அமைச்சர்

‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட மீன்வளம் மற்றும் கால் நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், உலக வங்கியின்…

View More ‘மீனவர்களுக்கான கூட்டுறவு வங்கி தொடங்க நடவடிக்கை’ – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்

ஒன்றிய அரசின் புதிய மீன்வள சட்டத்தால், மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளர்ச்சி கழக தலைமை அலுவலகத்தில்…

View More மீனவர்கள் நலன் பாதிக்காத வகையில் நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்