36 C
Chennai
June 17, 2024

Tag : Vaikunda Ekadasi

முக்கியச் செய்திகள் செய்திகள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா!

Web Editor
செங்கம் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, எருது விடும் விழா விமரிசையாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு எருது...
முக்கியச் செய்திகள் செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – கோவிந்தா முழக்கத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம்!

Web Editor
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.  மார்கழி மாதம் நடைபெறும் திருஅத்யயன உற்சவம் எனப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா தனித்துவம் வாய்ந்தது. பகல்பத்து, ராபத்து இயற்பா என...
முக்கியச் செய்திகள் பக்தி செய்திகள்

திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி – லட்டு தயாரிக்கு பணி தீவிரம்!

Web Editor
திருப்பூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று பிரசாதமாக வழங்குவதற்காக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ளானர். வைகுண்ட ஏகாதசி விழா பெருமாள் கோயிலில் வருகிற சனிக்கிழமை நடைபெறுகிறது....
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

வைகுண்ட ஏகாதசி.. திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.. சிறப்பு டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று வெளியீடு!

Web Editor
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்ய தேவையான 300 ரூபாய் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட் இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசி...
முக்கியச் செய்திகள் பக்தி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

Jayasheeba
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. 108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு...
முக்கியச் செய்திகள் இந்தியா

வைகுண்ட ஏகாதசி; திருப்பதியில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு

Jayasheeba
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கொரோனா பரவலால் 2 ஆண்டுகளுக்கு பிறகு வைகுண்ட ஏகாதசி வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி நாளை அதிகாலை...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் 9ம் நாள் பகல்பத்து உற்சவம்; முத்துகுறி அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள்

Jayasheeba
திருச்சி அரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பகல்பத்து 9ம் நாள் உற்சவத்தில் நம்பெருமாள் முத்துகுறி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.  அரங்கநாதரின் இந்த எழில் மிகு திருக்கோலத்தை காண்பதற்காக அதிகாலையே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பகல்பத்து 6ம் நாள் உற்சவம்; ஏராளமான பக்தர்கள் தரிசனம்

Jayasheeba
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் வைகுண்ட ஏகாதசி விழாவில் பகல்பத்து ஆறாம் நாளான இன்று மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Jayasheeba
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்...
முக்கியச் செய்திகள் இந்தியா Instagram News

திருப்பதி வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்; நாளை முன்பதிவு தொடக்கம்

G SaravanaKumar
வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனத்திற்கான டிக்கெட் முன்பதிவு நாளை முதல் தொடங்கும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy