Tag : minister P K sekar babu

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு

Web Editor
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்...
முக்கியச் செய்திகள்

27 அம்மன் கோயில்களில் ஆடி மாத திருவிழா சிறப்பு ஏற்பாடு – அமைச்சர் சேகர் பாபு

Web Editor
தமிழ்நாட்டில் உள்ள 27 பெரிய அம்மன் திருக்கோயில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னை,...
முக்கியச் செய்திகள் பக்தி

பட்டினப் பிரவேச விவகாரத்தில் முதலமைச்சர் நல்ல முடிவு எடுப்பார் – அமைச்சர் சேகர்பாபு

Arivazhagan Chinnasamy
‘செய்தி வர வேண்டும் என்பதற்காக சிலர் என்ன வேண்டுமானாலும் பேசலாம்’ என்று நினைத்து பேசுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு முதலமைச்சரின்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மகா சிவராத்திரி விழா: திட்டமிட்டபடி நடைபெறும் – அமைச்சர் சேகர் பாபு

Arivazhagan Chinnasamy
சென்னை கபாலீஸ்வரர் கோவில் சார்பில் சிவராத்திரியை ஒட்டி இன்று மாலை முதல் நாளை காலை வரை அனைத்து நிகழ்ச்சிகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்...
முக்கியச் செய்திகள் மழை

டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுக்க நடவடிக்கை; அமைச்சர் சேகர்பாபு

EZHILARASAN D
மழை பெருவெள்ளத்தில் டெங்கு, மலேரியா, காலரா போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை ராயபுரத்தில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை இந்து சமய...
முக்கியச் செய்திகள் தமிழகம்

மூடப்பட இருந்த பள்ளியை அறநிலையத்துறை ஏற்பதாக அறிவிப்பு!

Gayathri Venkatesan
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வந்த தனியார் பள்ளியை இந்து சமய அறநிலையத்துறை ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிகுலேஷன் என்ற...