36.6 C
Chennai
May 26, 2024

Tag : Srirangam

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!

Web Editor
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் மெளத் ஆர்கன் வாசித்து காட்டியது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோயில் சிலை...
முக்கியச் செய்திகள் செய்திகள்

பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சாமி தரிசனம்! பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

Web Editor
பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி...
முக்கியச் செய்திகள் செய்திகள்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – ரங்கா ரங்கா கோவிந்தா என பக்தர்கள் பரவசம்!

Web Editor
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் மார்கழி...
தமிழகம் பக்தி செய்திகள்

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!

Web Editor
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது,  டிசம்பர் 23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? நிர்வாகம் விளக்கம்…

Web Editor
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள், மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட...
முக்கியச் செய்திகள் பக்தி

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

Jayasheeba
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. 108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு – கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

G SaravanaKumar
பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது....
முக்கியச் செய்திகள் தமிழகம்

ஸ்ரீரங்கம் பகல்பத்து 2ம் நாள் உற்சவம்; திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Jayasheeba
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் இரண்டாம் நாளான இன்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 108 திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும்...
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

டிச.22ம் தேதி வைகுண்ட ஏகாதசி – ஸ்ரீரங்கத்தில் முகூர்த்தக்கால் நடும் வைபவம்

EZHILARASAN D
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கத்தில், வைகுண்ட ஏகாதசி விழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் தொடங்கியது. 108 வைணவ தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் வைகுண்ட...
முக்கியச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – ஸ்ரீரங்கத்தில் குவிந்த புதுமணத் தம்பதிகள்

Web Editor
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கத்தில் புதுமணத் தம்பதிகள் குவிந்தனர். மஞ்சள் கயிறுகளை மாற்றிக்கொண்டு காவிரி அன்னையை வழிபட்டனர். ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், கரூர் பைபாசில் உள்ள அய்யாளம்மன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy