முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு – ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு எதிராக அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

View More முதலமைச்சர், துணை முதலமைச்சர் குறித்து அவதூறு – ரங்கராஜன் நரசிம்மன் மீதான வழக்கை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு!

ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

கோயில்கள் தொடர்பாக வழக்கு தொடரும் ரங்கராஜ நரசிம்மனின் பின்ணணி குறித்து விசாரிக்கும்படி ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன், கோயில்கள் தொடர்பான வழக்குகளை…

View More ரங்கராஜ நரசிம்மன் பின்னணி குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!
Conditional bail granted to Rangaraja Narasimhan for defaming the Chief Minister and Sriperumbudur devotees!

முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மடாதிபதிகள் பற்றி பேசக்கூடாது என்ற நிபந்தனையுடன் ரங்கராஜ நரசிம்மனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஜீயரை அவதூறாக விமர்சித்ததாக திருச்சி ஸ்ரீரங்கத்தைச்…

View More முதலமைச்சர், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறு – ரங்கராஜ நரசிம்மனுக்கு நிபந்தனை ஜாமின்!

மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரதமர் மோடிக்கு கோயில் யானை ஆண்டாள் மெளத் ஆர்கன் வாசித்து காட்டியது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோயில் சிலை…

View More மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!

பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சாமி தரிசனம்! பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு நலன் கருதி பக்தர்களுக்கு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திரமோடி…

View More பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் இன்று சாமி தரிசனம்! பாதுகாப்பு கருதி பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – ரங்கா ரங்கா கோவிந்தா என பக்தர்கள் பரவசம்!

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. வைணவ ஆலயங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் மார்கழி…

View More ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு – ரங்கா ரங்கா கோவிந்தா என பக்தர்கள் பரவசம்!

வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று பகல் பத்து உற்சவம் தொடங்கியது,  டிசம்பர் 23-ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் வெகு…

View More வைகுண்ட ஏகாதசி பெருவிழா: டிச.23-ல் சொர்க்கவாசல் திறப்பு!

ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? நிர்வாகம் விளக்கம்…

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் வெளிமாநில பக்தர்கள், மற்ற பக்தர்களை தரிசனம் செய்யவிடாமல் கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோயிலில், வைகுண்ட…

View More ஸ்ரீரங்கம் கோயிலில் நடந்தது என்ன? நிர்வாகம் விளக்கம்…

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெற்றது. 108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில்  வருடம் முழுவதும் பல்வேறு…

View More ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு

ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு – கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்

பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருந்திருவிழா, கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது.…

View More ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்பு – கோஷங்கள் எழுப்பி பக்தர்கள் பரவசம்