மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி…
View More முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்: 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தம்!Minister Anitha Radhakrishnan
3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபு
தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில்…
View More 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் – அமைச்சர் சேகர் பாபுஇந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்
இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இந்திய கடற்படையினரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்த மீனவர் வீரவேல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில்…
View More இந்திய கடற்படையே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருப்பது கண்டனத்திற்குரியது: அமைச்சர்கால்நடை மருத்துவர் செயலி-இந்தியாவிலேயே முதன்முறையாக தொடக்கம்
சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அலுவலகத்தில் இந்தியாவிலேயே முதன்முறையாக கால்நடை மருத்துவம் குறித்த விபரங்களை பெற கால்நடை மருத்துவர் செயலியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். விவசாயி, செல்லப்பிராணி…
View More கால்நடை மருத்துவர் செயலி-இந்தியாவிலேயே முதன்முறையாக தொடக்கம்அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!
தமிழ்நாடு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கடந்த 2016 ஆம் ஆண்டு தொடரப்பட்ட தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில்…
View More அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள்-அமைச்சர் உத்தரவு
உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த கால்நடைத்துறை அலுவலர்களுக்கு, மீன்வளம் & கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் பொங்கல் பண்டிகையையொட்டி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற…
View More உரிய பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு போட்டிகள்-அமைச்சர் உத்தரவுசாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்
மத்திய அரசின் சாகர்மாலா திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மீனவர்களின் உரிமையைப் பறிக்கும் நடவடிக்கைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் மீன்வளத்துறை அமைச்சர்…
View More சாகர்மாலா திட்டத்திற்கு விரைவில் தீர்வு காணப்படும் – மீன்வளத்துறை அமைச்சர்கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது?
12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்ட உடன் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில், அமைச்சர்கள் அனிதா…
View More கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை எப்போது?