முடிவுக்கு வந்த மீன்பிடி தடை காலம்: 50,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தம்!
மீன்பிடி தடை காலம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாகை மாவட்டத்தில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகியுள்ளனர். மீன்களின் இனபெருக்க காலத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி...