நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!
நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு சொந்தமான...