26.1 C
Chennai
November 29, 2023

Tag : nagai district

குற்றம் தமிழகம் செய்திகள்

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வழக்குப்பதிவு!

Student Reporter
நாகை  மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர் மீது வேதாரண்யம் கடலோர போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகை அடுத்த செருதூர் மீனவ கிராமத்தில் இருந்து சக்தியாலன் என்பவருக்கு சொந்தமான...
தமிழகம் செய்திகள்

கோடியக்கரை சரணாலயத்தில் குவியத் தொடங்கிய வெளிநாட்டு பறவைகள்!

Web Editor
வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு கால நிலை மாற்றத்தால் வெளிநாட்டுப் பறவைகள் முன்கூட்டியே வந்து குவியத் துவங்கியுள்ளன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பறவைகளின் நுழைவுவாயில் என்று...
தமிழகம் பக்தி செய்திகள்

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Web Editor
வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்க உள்ள நிலையில் வண்ண மின் அலங்கார சப்பரங்களை விடிய விடிய இழுத்து வந்து பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். கீழ்திசை நாடுகளின் லூர்து நகரம் என்று...
தமிழகம் செய்திகள்

அடிப்படை வசதி கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதம்!

Web Editor
வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் அடிப்படை வசதி வேண்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் 6,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் குடிநீர், சாலை வசதி,...
தமிழகம் ஹெல்த் செய்திகள்

540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை: 100 நாட்கள் போராடி காப்பாற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!

Web Editor
நாகையில் 7 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த பெற்றோரின் குழந்தை 540 கிராம் எடையில் குறை பிரசவத்தில் பிறந்ததையடுத்து, 100 நாட்கள் போராடி காப்பாற்றி சாதனை படைத்த அரசு மருத்துவர்களுக்கு கண்ணீர் மல்க அப்பெற்றோர்...
தமிழகம் செய்திகள்

கடைமடைக்கு வந்த காவிரி: நெல்மணிகள், மலர்கள் தூவி வரவேற்ற விவசாயிகள்!

Web Editor
மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் கடைமடைக்கு வந்தடைந்த போது, நெல்மணிகள் மற்றும் மலர்கள் தூவி விவசாயிகள் உற்சாகமாக வரவேற்றனர். மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 12ம்...
குற்றம் தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

கோடியக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய பீடி இலை பண்டல்கள் – போலீசார் விசாரணை!

Web Editor
வேதாரண்யம் அடுத்த, கோடியக்கரை கடற்கரையில் 25 கிலோ எடையுள்ள பீடி இலை பண்டல்கள் கரை ஒதுங்கியது குறித்து போலீசார் விசாரணை நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் ஒரு சாக்குபையில் பீடி இலைகள்...
தமிழகம் செய்திகள்

கடித்த பாம்பை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று அலற விட்ட இளைஞர்!

Web Editor
நாகப்பட்டினம் அருகே கடித்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து சென்ற இளைஞரால், பரபரப்பு ஏற்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அடுத்துள்ள கல்லூலி திருவாசல் பகுதியை சேர்ந்த இளைஞர் மகேந்திரன், வீட்டு வாசலில் நின்றுகொண்டிருந்தபோது பாம்பு...
குற்றம் தமிழகம் செய்திகள்

குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் ஊழியர்களால் அடித்துக் கொலை; சிகிச்சை மையத்திற்கு சீல் வைப்பு!

Web Editor
வேதாரண்யம் அருகே குடிபோதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தவா்  ஊழியர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதையடுத்து, போலீசாா்  மறுவாழ்வு மையத்திற்கு சீல் வைத்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் மேலவீதியில் கடந்த 6 ஆண்டுகளாக தனியாருக்கு...
தமிழகம் செய்திகள்

கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்!

Web Editor
வேதாரண்யத்தில் பலத்த காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று மீன்...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy