ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் வருகிற ஆக. 22-ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதானி குழும முறைகேடு புகார் தொடா்புடைய வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் பங்குச் சந்தை…

View More ஹிண்டன்பர்க் விவகாரம்: ஆக. 22-ல் நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் அறிவிப்பு!

 “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் என்ற பயத்தினால் தான் அது குறித்த விசாரணையை நடத்த மறுக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு…

View More  “ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்” – கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

“பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி” – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

இந்தியப் பங்குச்சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி செய்வதாக பாஜக எம்பியும் முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார்.  புகாரில் தொடர்புடைய அதானி குழுமத்தின் வெளிநாட்டு நிறுவனத்தில் செபியின் தலைவர் மாதவியும், அவரது…

View More “பங்குச் சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் சதி” – ரவிசங்கர் பிரசாத் குற்றச்சாட்டு!

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

ஹிண்டன்பா்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழுமத்தைச் சார்ந்த அனைத்து நிறுவனத்தின் பங்குகளும் சரிவுடன் தொடங்கின. அமெரிக்காவை சேர்ந்த பிரபல முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், பங்குச்சந்தைகளில் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு சரிவு!

ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்!

அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனங்களில் செபி அமைப்பின் தலைவர் மாதபி புச் பங்குகளை வைத்துள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை மறுப்பதாக அதானி நிறுவனம் தெரிவித்துள்ளது.  அமெரிக்காவைச்…

View More ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்!

அதானி போலி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு? – ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!

அதானி நிறுவனத்துக்கும் செபி தலைவருக்கும் இடையேயான உறவை ஹிண்டன்பர்க் அம்பலப்படுத்தியுள்ளது. அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய போலி நிறுவனத்தில் பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியம்(செபி) தலைவர் மாதவி பூரி புச் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வைத்திருந்ததாக…

View More அதானி போலி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு? – ஹிண்டன்பர்க் பரபரப்பு புகார்!

உண்மை வெல்லும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதானி ட்வீட்

அதானி விவகாரத்தை விசாரிக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க பிறப்பித்த உத்தரவை வரவேற்பதாகவும், உண்மை வெல்லும் என்றும் அதானி தெரிவித்துள்ளார். அதானி குழுமத்தின் மீது ஹிண்டென்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் எழுப்பிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்க நிபுணர்…

View More உண்மை வெல்லும் – உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்து அதானி ட்வீட்

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

அதானி குழும நிறுவனங்கள் மீது, ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி அறிக்கை வெளியான ஒரு மாதத்தில் சுமார் 4.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சந்தை மதிப்பை இழந்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், இந்தியாவில் முன்னணி…

View More ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி – ஒரே மாதத்தில் ரூ.4.5 லட்சம் கோடி சந்தை மதிப்பை இழந்த அதானி குழுமம்

ரூ. 9,203 கோடி கடன்கள்: அதானி குழுமம் அதிரடி முடிவு…

பங்குகள் மீதான ரூ. 9,203 கோடி கடன்களை முன்கூட்டியே செலுத்த அதானி குழுமம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த 24-ம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்த ஆய்வறிக்கையில்,…

View More ரூ. 9,203 கோடி கடன்கள்: அதானி குழுமம் அதிரடி முடிவு…

எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை…

View More எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு