குடியரசு தின விழாவிற்கான மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி இன்று மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை பகுதியில் சிறப்பாக நடைபெற்றது. குடியரசு தினவிழா கொண்டாட்டம் வருகிற 26-ம் தேதி சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை…
View More குடியரசு தின விழாவிற்கான மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி!Marina
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!
மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சென்னை மெரினா கடற்கரை விடுமுறை நாட்கள் என்றாலே மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும் பகுதியாக இருப்பது வழக்கம். அதிலும் வருடத்தின் இறுதி நாளான…
View More மெரினாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு – பொதுமக்கள் ஏமாற்றம்!சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!!
சென்னை மெரீனா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருளுடன் சுற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையை அடுத்த தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக சங்கர் நகர்…
View More சென்னை மெரினா கடற்கரையில் ரூ. 1.8 கோடி மதிப்புடைய போதைப்பொருள் பறிமுதல்!!மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது மெரினா மாற்றுத்திறனாளிகள் நடைபாதை
புயலால் சேதம் அடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை நாளை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. மாண்டாஸ் புயலால் கடல் அலையின் சீற்றத்தால் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட நடைபாதையில் கடலுக்கு அருகில் உள்ள முன்…
View More மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது மெரினா மாற்றுத்திறனாளிகள் நடைபாதைமெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்
மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல்சீற்றம் காரணமாக மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்காக நடைபாதை சேதமடைந்துள்ளது. மாண்டஸ் புயல் உருவான காரணத்தால் கடல் அலையின் சீற்றம் கடுமையாக இருப்பதன் விளைவாக, சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக…
View More மெரினாவில் அமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை சேதம்மெரினாவில் சிறப்பு பாதை திறப்பு – கடல் அழகை கண்டு ரசித்த மாற்றுத்திறனாளிகள்
சென்னை மெரினா கடற்கையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதையை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மெரினா கடற்கரையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 390 மீட்டர் நீளத்துக்கு மரப்பலகையாலான…
View More மெரினாவில் சிறப்பு பாதை திறப்பு – கடல் அழகை கண்டு ரசித்த மாற்றுத்திறனாளிகள்விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்
சென்னையில் 8 மாத கர்ப்பிணியும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் சிவாரெட்டி(27). இவர் இந்திய கடற்படையில் பணியாற்றினார். இவருக்கும் லலிதா(22)…
View More விபத்தில் சிக்கி 8 மாத கர்ப்பிணி பலி; வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்த சோகம்அதிமுக போராட்டம் – மெரினா, வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை குவிப்பு
அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டம், மெரினா உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சி…
View More அதிமுக போராட்டம் – மெரினா, வள்ளுவர் கோட்டத்தில் காவல்துறை குவிப்புமெரினாவில் பேனா நினைவு சின்னம் : நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசு
வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பல்வேறு விதிமுறைகளை பின்பற்ற நிபந்தனைகளை விதித்துள்ளது மத்திய அரசு. சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.…
View More மெரினாவில் பேனா நினைவு சின்னம் : நிபந்தனைகளை விதித்தது மத்திய அரசுபல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்
தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…
View More பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்