பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு செல்ல சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. 2019ம் ஆண்டில், சீனாவில் முதன்முதலாக கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. பிறகு, கேரள மாநிலம்…

View More பிப்.1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி: சென்னை மாநகராட்சி

மெரினாவில் மின் கம்பத்தில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

சென்னை மெரினா கடற்கரையில் மின் கம்பத்தில் ஏறி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை தீயணைப்பு வீரர்கள், போலீசார் பத்திரமாக மீட்டனர். சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் உயர் கோபுர மின்விளக்குகள் பொருத்தப்பட்ட மின் கம்பம்…

View More மெரினாவில் மின் கம்பத்தில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற நபர் பத்திரமாக மீட்பு

முகக்கவசம் அணியாமல் மெரினாவில் குவிந்த மக்கள்!

சென்னை மெரினா கடற்கரையில் முகக் கவசத்தை மறந்து சுற்றி திரியும் பொதுமக்களால் நோய்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, கூடுதல் தளர்வுகளை வழங்கி முதலமைச்சர்…

View More முகக்கவசம் அணியாமல் மெரினாவில் குவிந்த மக்கள்!

காதலனுக்காக 50 ஆண்டுகள் வரை திருமணம் செய்யாமல் காத்திருந்த ஆஸ்திரேலிய பெண்!

காதலுக்கு எல்லை இல்லை என்பதை ராஜஸ்தானில் பாதுகாவலராக பணி புரியும் 82 வயது முதியவர் நிரூபித்துள்ளார். ராஜஸ்தானின் குல்தாரா என்ற கிராமத்தின் பாதுகாவலராக பணியாற்றி வருபவர் தனது முதல் காதலைப் பற்றி பகிர்ந்து கொண்ட…

View More காதலனுக்காக 50 ஆண்டுகள் வரை திருமணம் செய்யாமல் காத்திருந்த ஆஸ்திரேலிய பெண்!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

சென்னை மெரினா கடற்கரையில் கட்டி முடிக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் நினைவிடம் மொத்தம் 9 புள்ளி 9 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நினைவிடத்தின் மேற்புறம் ஐ.ஐ.டி நிபுணர்கள் மூலம் ஃபீனிக்ஸ் பறவை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிட வளாகத்தில்…

View More மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?

மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

பொதுமக்களின் அனுமதியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் மீண்டும் குப்பைகள் குவியத் தொடங்கியுள்ளன. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு பொதுமக்களுக்கு…

View More மெரினாவில் குவியத் தொடங்கிய குப்பைகள்: தூய்மை பணி தீவிரம்!

6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!

தண்டுவடம் காயமடைந்தோர் அமைப்பு சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மெரினாவில் அமைதி போராட்டம் நடைபெற்று வருகிறது. ரூ.1000 ஆக உள்ள உதவித் தொகையை ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை…

View More 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பேர் வீல் சேருடன் காந்தி சிலை முன்பு போராட்டம்!