ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

மின்சார ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் ஏற முயன்ற மர்ம நபரை, பாதுகாப்பு பணியில் இருந்த, ரயில்வே பாதுகாப்புபடை பெண் காவலர் தடுத்த போது, ஆத்திரத்தில் கத்தியால் கழுத்தில் குத்திவிட்டு தப்பியோடிய மர்ம நபரை போலீசார்…

View More ரயில் நிலையத்தில் பெண் போலீசை கத்தியால் குத்திய மர்ம நபர்

மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

சென்னையில் மின்சார ரயில் விபத்துக்குள்ளானது குறித்து ரயில் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில், திடீரென முதல் நடைமேடையின் மீது…

View More மின்சார ரயில் விபத்து – வழக்குப்பதிவு

பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்

தடம்புரண்டு விபத்திற்குள்ளான ரயில் பெட்டிகளை 9 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு ரயில்வே ஊழியர்கள் மீட்டனர். சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி செல்வதற்காக பணி மனையிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு நடைமேடை…

View More பல மணி நேர போராட்டத்திற்கு பின்பு மீட்கப்பட்ட தடம் புரண்ட ரயில்