Wayanad Landslide: Rs. 6 lakh relief will be given - #Kerala Chief Minister announcement!

#Wayanad நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் – #Kerala Chief Minister அறிவிப்பு!

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி…

View More #Wayanad நிலச்சரிவு: உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம் – #Kerala Chief Minister அறிவிப்பு!
What is the cause of Wayanad landslide? Information published in the study!

வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் வெளியான தகவல்!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, காட்டாற்று வெள்ளத்தால் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகள் முற்றிலுமாக மண்ணுக்குள் மூழ்கின. இந்த…

View More வயநாடு நிலச்சரிவுக்கு காரணம் என்ன? ஆய்வில் வெளியான தகவல்!

வயநாடு நிலச்சரிவு எதிரொலி – ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு!

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவின் எதிரொலியாக மாநில அளவிலான ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள்…

View More வயநாடு நிலச்சரிவு எதிரொலி – ஓணம் கொண்டாட்டங்களை ரத்து செய்தது கேரள அரசு!

வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 406 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 8வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில்…

View More வயநாட்டில் 8-வது நாளாக மீட்புப்பணி: பலி எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

“சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்தின் விளைவே வயநாடு பேரிடர்” – மத்திய அரசு!

“வயநாட்டில் நிலச்சரிவுகளை ஏற்படுத்திய பலவீனமான பகுதிகளில் சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்திற்கும், சுரங்கத்திற்கும் கேரள அரசு அனுமதி அளித்துள்ளது” என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்தார்.  கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட…

View More “சட்டவிரோத மனித வாழ்விட விரிவாக்கத்தின் விளைவே வயநாடு பேரிடர்” – மத்திய அரசு!

வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 406 ஆக உயர்ந்துள்ளது.   கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை,…

View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 406 ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவு | பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில், கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். கேரள மாநிலத்தில் தென்மேற்கு…

View More வயநாடு நிலச்சரிவு | பிரதமர் மோடியுடன் கேரள ஆளுநர் சந்திப்பு!

வயநாடு நிலச்சரிவு: 7வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்.. உயிரிழப்பு எண்ணிக்கை 387ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தொடர்ந்து 7வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது.  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29ம் தேதி வயநாட்டில்…

View More வயநாடு நிலச்சரிவு: 7வது நாளாக தொடரும் மீட்பு பணிகள்.. உயிரிழப்பு எண்ணிக்கை 387ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 370ஆக உயர்வு!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 370பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், கடந்த 29-ம் தேதி வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவால் சூரல்மலை,…

View More வயநாடு நிலச்சரிவு – உயிரிழப்பு எண்ணிக்கை 370ஆக உயர்வு!

“Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!

கேரளாவை சேர்ந்த சிறுவன் இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனை இந்திய ராணுவம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த சம்பவம் இணையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில்…

View More “Dear Indian Army.. Big Salute…” – கேரளாவை சேர்ந்த 3ம் வகுப்பு சிறுவன் எழுதிய நெகிழ்ச்சி கடிதம்!