கொல்கத்தாவில் பெண் மருத்துவர் படுகொலை சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி…
View More #Kolkata மருத்துவர் கொலை : ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் இன்றும் போராட்டம்!DoctorRapeMurderCase
“மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் ” – #PadmaAwards பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!
மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என பத்ம விருது வாங்கிய 70 மருத்துவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை…
View More “மருத்துவர்களின் பாதுகாப்பிற்காக தனி சட்டம் ” – #PadmaAwards பெற்ற 70 மருத்துவர்கள் பிரதமருக்கு கடிதம்!#Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!
இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த, மேற்கு வங்க அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ…
View More #Kolkata இரவில் பெண்கள் பாதுகாப்புக்கு காவலர்கள் – மே.வங்க அரசு ஆலோசனை!#Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!
மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த விதிமுறைகளை வகுக்க ஒரு குழுவை அமைப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் உறுதி அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி பாலியல்…
View More #Kolkata பெண் மருத்துவர் கொலை: மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு – மத்திய அரசு!#Kolkata மருத்துவர் கொலை : தூக்கு தண்டனை வழங்கக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணி!
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் தூக்கு தண்டனை வழங்கக் கோரியும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணியில் பங்கேற்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி…
View More #Kolkata மருத்துவர் கொலை : தூக்கு தண்டனை வழங்கக் கோரி முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேரணி!#Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!
கொல்கத்தா பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில், இழப்பீட்டுத் தொகை பெற மருத்துவரின் தந்தை மறுத்துவிட்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை மருத்துவ மாணவி…
View More #Kolkata மருத்துவர் கொலை: அரசு வழங்கிய இழப்பீடை மறுத்த தந்தை!#Doctors தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்குப்பதிவு!
மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்பட்டால் 6 மணி நேரத்திற்குள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுநிலை…
View More #Doctors தாக்கப்பட்டால் 6 மணி நேரத்தில் வழக்குப்பதிவு!