இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவித்திடவும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி,  மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள்,…

View More இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்! வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மீண்டும் கடிதம்!

போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!

மாணவர்களை போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உறுதிமொழி எடுக்க அறிவுறுத்துமாறு பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது.  பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.  அந்த கடிதத்தில் போதைப்பொருள்…

View More போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக மாணவர்களை உறுதிமொழி எடுக்க அறுவுறுத்த வேண்டும் – பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி கடிதம்!

“விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

வாக்களித்ததற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் கடந்த ஆண்டு…

View More “விவிபாட் இயந்திரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க வேண்டும்..!” – தேர்தல் ஆணையத்துக்கு காங். கடிதம்

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு நிறுவனங்கள் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், வர்த்தகர்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் கால அவகாசம் வழங்க கோரி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய நிதியமைச்சர் நிர்மலா…

View More மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சிறு குறு நிறுவனங்கள் – மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது | மீட்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை மீட்கக் கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு,  இலங்கை வசமுள்ள 45 மீனவர்கள்…

View More ஒரே வாரத்தில் 3-வது முறையாக மீனவர்கள் கைது | மீட்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள்,…

View More சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் – ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்

”  I am proud of you “ – கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்..!

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தினை பாராட்டினை அதன் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் படக்குழுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் கடிதம் தெரிவித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் திரைப்படம்,…

View More ”  I am proud of you “ – கார்த்திக் சுப்புராஜை வாழ்த்திய நடிகர் ரஜினிகாந்த்..!

தமிழ்நாடு மட்டுமல்ல…இந்தியாவைக் காப்பாற்றும் கடமையையும் திமுக தன் தோள்களில் சுமந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டை மட்டுமல்ல,  இந்தியாவைக் காப்பாற்ற வேண்டிய கடமையையும் திராவிட முன்னேற்றக் கழகம் தன் தோளில் சுமந்துள்ளதாக திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்,  கட்சித் தொண்டர்களுக்கு…

View More தமிழ்நாடு மட்டுமல்ல…இந்தியாவைக் காப்பாற்றும் கடமையையும் திமுக தன் தோள்களில் சுமந்துள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

100 நாள் வேலை பணியாளர்கள் ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்கான நிதி ரூ.2,697 கோடியினை விடுவிக்கக் கோரி மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கிரிராஜ்…

View More 100 நாள் வேலை பணியாளர்கள் ஊதிய நிலுவை தொகையை உடனே விடுவிக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

“தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துங்கள்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி,…

View More “தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்துங்கள்!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்