உச்சநீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்றார்.
View More உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்!Chief Justice
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!
உச்சநீதிமன்றத்தில் 53-வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவி ஏற்கிறார்.
View More உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் இன்று பதவியேற்பு!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!
உச்சநீதிமன்ற நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!“தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தலைமை நீதிபதியை தாக்க முயன்றது வெட்கக்கேடான செயல்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் குடியரசு மாளிகையில் பதவியேற்றார்.
View More உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்றார்!உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாகவுள்ளார் பி.ஆர்.கவாய்!
உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்க உள்ளார்.
View More உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாகவுள்ளார் பி.ஆர்.கவாய்!#SupremeCourt | வழக்குகள் அவசர விசாரணைக்கு இனி வாய்மொழி வேண்டுகோள் ஏற்கப்படாது!
அவசர வழக்குகளை பட்டியலிடுவதற்கும், விசாரணை நடத்துவதற்கும் வாய்மொழி சமர்பிப்புக்கு இனி அனுமதியில்லை என்றும், மின்னஞ்சலோ, கடிதமோ அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வலியுறுத்தியுள்ளார். உச்சநீதிமன்றத்தின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ்…
View More #SupremeCourt | வழக்குகள் அவசர விசாரணைக்கு இனி வாய்மொழி வேண்டுகோள் ஏற்கப்படாது!“மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!
தேவைப்படுபவர்களுக்கும், அறிந்திராத அல்லது சந்திக்காத மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனது கடைசி வேலை நாளில் தெரிவித்தார். சந்திரசூட்டின் பதவிக்காலம்…
View More “மக்களுக்கும் சேவை செய்வதை விட பெரிய உணர்வு எதுவும் இல்லை” – ஓய்வுபெறும் #SCI தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்!உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்!
இந்தியாவின் தலைமை நீதிபதியான, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று பணி ஓய்வு பெற்றார். கடந்த 2022ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, குடியரசுத் தலைவரால் டி.ஒய்.சந்திரசூட் அறிவிக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின்…
View More உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பணி ஓய்வு பெற்றார்!“தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்ல… உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே #Chandrachud சிதைத்துவிட்டார்” – கடுமையாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர்!
தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே சிதைத்துவிட்டார் என்று மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே குற்றம்சாட்டியுள்ளார். நீதிபதிகள் தங்கள் மத மற்றும் அரசியல் சார்புகளையும் அது சார்ந்த செயல்களையும் பொதுவெளியில் பிரதிபலிப்பதன்…
View More “தலைமை நீதிபதியின் அலுவலகம் மட்டுமல்ல… உச்ச நீதிமன்றத்தின் கண்ணியத்தையே #Chandrachud சிதைத்துவிட்டார்” – கடுமையாக விமர்சித்த மூத்த வழக்கறிஞர்!