குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

உச்ச நீதிமன்றத்தில், மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க கால நிர்ணயம் செய்த விவகாரம் மற்றும் குடியரசு தலைவர் விளக்கம் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கபடுகிறது.

View More குடியரசுத் தலைவர் விளக்கம் கோரிய வழக்கு – உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

ஆளுநர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது – செல்வபெருந்தகை!

ஆளுநர் தனது விருப்பபடி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

View More ஆளுநர் தனது விருப்பப்படி சட்டங்களை தடை செய்வது ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது – செல்வபெருந்தகை!

“கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்” – மூட்டா சங்கம் கண்டனம்!

கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும் என மூட்டா சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

View More “கல்வி வளாகங்களை காவி மயமாக்கும் நோக்கில் செயல்படும் ஆளுநர் பதவி விலக வேண்டும்” – மூட்டா சங்கம் கண்டனம்!

கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கில் சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

View More கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான மோசடி வழக்கு – சிபிஐ விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு!

மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!

மகா கும்பமேளா நடைபெற்று வரும் திரிமேணி சங்கமத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புனித நீராடினார்.

View More மகா கும்பமேளா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய ஆளுநர்!

“பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!

பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக்கொள்ளுங்கள் என ஆளுநர் ஆர்.என் ரவி பேசியுள்ளார்.

View More “பிற மாநிலத்தவர்கள் தமிழை கற்றுக் கொள்ளுங்கள்” – ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு!

“சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

“மாநில சட்டப்பேரவையில் அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் மிகப்பெரிய பாரம்பரியம்” என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

View More “சட்டப்பேரவையில் மாநில அரசு கொடுக்கும் உரையை ஆளுநர்கள் வாசிப்பது நமது நாட்டின் பாரம்பரியம்” – நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!

“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” – ஆளுநர் ரவி!

“திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் மகாத்மா காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” என ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “திராவிட சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் இன்றும் காந்தி கேலி செய்யப்பட வேண்டுமா?” – ஆளுநர் ரவி!

“ஆளுநரின் பேச்சு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம்” – திருமாவளவன்!

தலித்துகளில் ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆளுநரின் பேச்சு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

View More “ஆளுநரின் பேச்சு திட்டமிட்ட வலதுசாரி அரசியல் நாடகம்” – திருமாவளவன்!

“பாஜக தலைமையை ஒரு தலித்துக்கு பரிந்துரை செய்வாரா?” – ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

பாஜக தலைமையை ஒரு தலித்துக்கு வழங்க ஆளுநர் பரிந்துரை செய்வாரா? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More “பாஜக தலைமையை ஒரு தலித்துக்கு பரிந்துரை செய்வாரா?” – ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!