Tag : KKSSR Ramachandran

முக்கியச் செய்திகள்தமிழகம்

“வெப்பஅலை தாக்கம் மாநில பேரிடராக அறிவிக்கப்படும்!” – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்!

Web Editor
தமிழ்நாட்டில் வெப்ப அலை அதிகரித்து வரும்நிலையில், வெப்ப அலை தாக்கம் மாநிலம் சார்ந்த பேரிடராக அறிவிக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்வானிலை

தென்மாவட்டங்களில் மழை, வெள்ள மீட்பு பணியில் ராணுவம் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அறிக்கை!

Web Editor
அதிகனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் தென் மாவட்டங்களில் நடக்கும் மீட்புப் பணிகளில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதி கனமழை பொழிவு, போர்க்கால அடிப்படையில்...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்வானிலை

“மிக்ஜாம்” புயலால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் பேட்டி!

Web Editor
மிக்ஜாம் புயல் ஆந்திராவில் கரையை கடப்பதால் தமிழ்நாட்டிற்கு பெரிய பாதிப்பு இருக்காது. முன்னெச்சரிக்கையாக வட மற்றும் கடலோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்

வங்கக்கடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயார் -அமைச்சர் KKSSR ராமச்சந்திரன்

Web Editor
வங்ககடலில் உருவாக உள்ள மோக்கா புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அருப்புக்கோட்டை நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம்...
முக்கியச் செய்திகள்தமிழகம்செய்திகள்

லஞ்ச ஒழிப்பு சோதனை ஏன்?- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் விளக்கம்!

Jayasheeba
லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றால் தான் அதிகாரிகளுக்கு பயம் இருக்கும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் கடந்த ஐந்து வருடங்களாக நடைபெற்று வரும் ரயில்வே...
முக்கியச் செய்திகள்தமிழகம்

சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை நடத்தினால் கடும் நடவடிக்கை- அமைச்சர்

Jayasheeba
சட்டத்திற்கு புறம்பாக பட்டாசு ஆலை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நிகழ்த்த பட்டாசு வெடிவிபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை...
முக்கியச் செய்திகள்தமிழகம்

எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும்- அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

G SaravanaKumar
யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த புயலை அரசு எதிர்கொள்ளும் என பேரிடர் மற்றும் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார். மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கைக்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய்...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் தொடர் கண்காணிப்பு வேண்டும் – மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

EZHILARASAN D
மழையால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க,...
முக்கியச் செய்திகள்மழைதமிழகம்செய்திகள்

கனமழையால் 24 மாவட்டங்களில் 45 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதம் – அரசு விளக்கம்

NAMBIRAJAN
கனமழை காரணமாக மயிலாடுதுறை, கடலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் சுமார் 45 ஆயிரத்து 826 ஹெக்டேர் நெற்பயிர் நீரில் மூழ்கியுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.எஸ்.எஸ்.எஸ்....
முக்கியச் செய்திகள்

வெள்ள மீட்புப் பணியில் 312 பேர் – அமைச்சர் ராமச்சந்திரன்

Web Editor
தமிழக அரசின் வெள்ள மீட்புப் பணியில் ஆறு குழுக்களும், மத்திய அரசின் பேரிடர் மீட்புப் பணிகளில் 5 குழுக்களும் என மொத்தம் 312 பேர் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்...