தொடர் மழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!tirupattur
திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!
ஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.
View More திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழையினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (ஆக.9) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
View More கனமழை எதிரொலி – திருப்பத்தூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!காதலன் உயிரிழந்ததால் துக்கம் … ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!
திருப்பத்தூரில் காதலன் உயிரிழந்ததால் ஒன்பது மாத கர்ப்பிணியான காதலி ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்து கொண்டார்.
View More காதலன் உயிரிழந்ததால் துக்கம் … ரயில் முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொண்ட ஒன்பது மாத கர்ப்பிணி பெண் – திருப்பத்தூரில் பரபரப்பு!ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
ஆலங்காயம் அருகே விவசாய நிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த 9 மயில்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View More ஆலங்காயம் அருகே 9 மயில்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
கனமழை காரணமாக நாளை பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி அருகே நிலவி வந்த “ஃபெஞ்சல்” புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்துள்ளது. அது தற்போது…
View More கனமழை எதிரொலி – நாளை எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?#Weatherupdate | தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…
View More #Weatherupdate | தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!ரூ.14,000 கடன் பிரச்னை | இரு குழந்தைகளைக் கொன்ற நண்பர் கைது #Ambur -ல் பரபரப்பு!
திருப்பத்தூர் மாவட்டத்தில் சடலமாக இரு குழந்தைகள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களை அழைத்துச் சென்ற குழந்தைகளின் தந்தையின் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மாதனூரைச் சேர்ந்தவர் யுவராஜ். கட்டிட தொழிலாளியான…
View More ரூ.14,000 கடன் பிரச்னை | இரு குழந்தைகளைக் கொன்ற நண்பர் கைது #Ambur -ல் பரபரப்பு!நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நீலகிரி, கோவை, ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர்…
View More நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் தகவல்!வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை | கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்!
வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை காவல் துணை கண்காணிப்பாளர் ராஜு தலைமையிலான 7 பேர் கொண்ட காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சார்…
View More வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை | கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்!