“மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

“மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் கிழக்கில் இருந்து மேற்கு வரை ராகுல் காந்தியின் இரண்டாம் கட்ட நடைப்பயணமான ‘இந்திய…

View More “மத்திய புலனாய்வு அமைப்புகளை பாஜக தவறாக பயன்படுத்தி வருகிறது” – காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி

ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ED, CBI, IT போன்றவை அரசு நிறுவனங்களாக இல்லாமல், பாஜகவை எதிர்க்கும் குழுக்களை அழிக்கும் நிறுவனங்களாக மாறிவிட்டதாக காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். நிலமோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு தொடர்பாக ராஞ்சியில் உள்ள…

View More ஜனநாயகத்தை அழித்து வருகிறது பாஜக..! – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்குச் சொந்தமான புதிய இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால்…

View More அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!

சென்னையில் 4 நாட்களாக கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் அரசு ஒப்பந்த பணிகள் செய்யும் தனியார் கட்டுமான நிறுவனங்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.  குறிப்பாக…

View More சென்னையில் 4 நாட்களாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!

கோவையில் கட்டுமான நிறுவனங்களில் ஐடி ரெய்டு – 3வது நாளாக தொடரும் சோதனை..!

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. ஜனவரி 02-ம் தேதி சென்னை அமைந்தகரை செல்லம்மாள் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர்…

View More கோவையில் கட்டுமான நிறுவனங்களில் ஐடி ரெய்டு – 3வது நாளாக தொடரும் சோதனை..!

போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் – பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!

பெங்களூருவில் ஐடி ஊழியர்கள் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டால், அவர்கள் பணியாற்றும் நிறுவனத்திடம் புகாரளிக்கவுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் நகரங்களின் பட்டியலில் பெங்களூரு முன்னணியில் உள்ளது. போக்குவரத்து நெரிசல், விதிமுறை மீறல்…

View More போக்குவரத்து விதிகளை மீறினால் நிறுவனத்திடம் புகார் – பெங்களூரு போலீசாரின் புதிய முயற்சி!

ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி – ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

அரசியல் கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஆப்பிளும் ஒன்று.  ஐபோன், …

View More ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி – ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்

சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களாவை வருமான வரித்துறையினர் முடக்கினர். சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவுக்கு, சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் பகுதியில் பங்களா உள்ளது. 49 ஏக்கரில் அமைந்துள்ள…

View More சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கம்

“சசிகலாவுக்கு எதிரான அபராதத்தை கைவிட முடியாது“-வருமான வரித்துறை

குற்ற வழக்கில் சசிகலா தண்டிக்கப்பட்டுள்ளதால் வருமானவரி அபராதத்தை கைவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 1994-95ம் ஆண்டுக்கான வருமான வரியாக சசிகலா தரப்பில் 28.86 லட்சம் தாக்கல் செய்யப்பட்டது.…

View More “சசிகலாவுக்கு எதிரான அபராதத்தை கைவிட முடியாது“-வருமான வரித்துறை

30 லட்சம் ஐ.டி ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!

ஆட்டோமேஷன் மிக விரைவான வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், 2022க்குள் உள்நாட்டு மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் வேலையை ஆட்டோமேஷனிடம் இழக்க நேரிடும் என பாங்க் ஆஃப் அமெரிக்கா…

View More 30 லட்சம் ஐ.டி ஊழியர்களின் வேலை பறிபோக வாய்ப்பு!