திருப்பூர் குமரனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
View More திருப்பூர் குமரன் மணிமண்டபம் – பணிகள் விரைவில் தொடங்கும் என்று அமைச்சர் சாமிநாதன் தகவல்!saminathan
“திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” – அமைச்சர் #Saminathan அறிவிப்பு
திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்…
View More “திருவள்ளூரில் 150 ஏக்கரில் திரைப்பட நகர் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்” – அமைச்சர் #Saminathan அறிவிப்புதமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’
2022ம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் மற்றும் பதிப்பகத்திற்கான விருதுகளை தமிழ்நாடு அரசு இன்று வழங்கி சிறப்பித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ஆண்டுதோறும் சிறந்த நூல்களை தேர்வு செய்து அதற்கான விருதுகளை வழங்கி…
View More தமிழ் வளர்ச்சித் துறை விருது | சிறந்த நூல்கள்: ‘கதவு திறந்ததும் கடல்’ மற்றும் ‘தண்ணீர்: நீரலைகளும் நினைவலைகளும்’ | சிறந்த பதிப்பகம்: ‘ஹெர் ஸ்டோரிஸ்’புதுச்சேரியில் பொதுநல அமைப்புகளுக்கு தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு -பாஜக மாநில தலைவர் சாமிநாதன்
புதுச்சேரியில் உள்ள பொதுநல அமைப்புகளுக்கு தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு உள்ளது என்றும் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளதாக பாஜக மாநில தலைவர் சாமிநாதன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில்…
View More புதுச்சேரியில் பொதுநல அமைப்புகளுக்கு தீவிரவாத இயக்கங்களோடு தொடர்பு -பாஜக மாநில தலைவர் சாமிநாதன்ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க பேச்சுவார்த்தை: மு.பெ.சாமிநாதன்
ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க தமிழ்நாடு – கேரள, இரு மாநில தொழில்நுட்பக் குழு அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள…
View More ஆனைமலையாறு – நல்லாறு திட்டத்தை விரைந்து முடிக்க பேச்சுவார்த்தை: மு.பெ.சாமிநாதன்சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது
பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு…
View More சிறந்த இதழியலாளருக்கு கருணாநிதி எழுதுகோல் விருது