இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !FisherMans
இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!
ஓராண்டுகளுக்கு மேல் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் மீனவர்கள் 20 பேர் விடுதலை செய்யப்பட்டு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 20 மீனவர்கள் எல்லையை தாண்டி…
View More இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வருகை!சென்னை | கடலில் 64 நாட்கள் தத்தளித்த மியான்மரை சேர்ந்தவர் – பத்திரமாக மீட்ட காசிமேடு மீனவர்கள்!
கடலில் 64 நாட்களாக தத்தளித்தவரை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையில் ஒப்படைத்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து வினோத் என்பவருக்கு சொந்தமான படகில் 7 மீனவர்கள் அதிகாலையில் மீன்பிடிக்க சென்றுள்ளனர். ஆழ்கடல்…
View More சென்னை | கடலில் 64 நாட்கள் தத்தளித்த மியான்மரை சேர்ந்தவர் – பத்திரமாக மீட்ட காசிமேடு மீனவர்கள்!கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்!
வேதாரண்யத்தில் பலத்த காற்று வீசுவதால் 5000 மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றமாகக் காணப்படுகிறது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் இன்று மீன்…
View More கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க செல்லாத வேதாரண்யம் மீனவர்கள்!மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு
பிரிட்டிஷ் கடல் எல்லையில் மீன் பிடித்த 67 படகுகளுக்கு 30 லட்சம் அபராதம் மற்றும் ஓராண்டாக தடை விதித்துள்ளதை ரத்து செய்யக்கோரி மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரை சேர்ந்த…
View More மீன் பிடி தடையை ரத்து செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் மீனவர்கள் மனு12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த 7 மீனவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 5 மீனவர்கள் உள்ளிட்ட 12 அப்பாவி இந்திய…
View More 12 தமிழக மீனவர்கள் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு!கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த…
View More கச்சத்தீவு அருகே மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படைதமிழக மீனவர்கள் விடுவிப்பு: புதுவை ஆளுநர் மாளிகை தகவல்!
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர். மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 34 மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் சில நாட்களுக்கு முன்பு கைது செய்தனர். அவர்கள்…
View More தமிழக மீனவர்கள் விடுவிப்பு: புதுவை ஆளுநர் மாளிகை தகவல்!மீனவர்கள் உயிரிழப்பு: உள் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் 4 பேர் உயிரிழந்தது குறித்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதி மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற…
View More மீனவர்கள் உயிரிழப்பு: உள் துறைச் செயலாளர் பதிலளிக்க உத்தரவு!அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
கடல் சீற்றம் மிகுந்த அக்டோபர் 15 முதல் டிசம்பர் 15 வரையிலான 62 நாட்களை மீன்பிடி தடைகாலமாக மாற்றி அறிவிக்க கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள், மண்டல வானிலை ஆய்வு மையம் ஆகியவை…
View More அக்.15 முதல் டிச.15 வரை மீன்பிடி தடைகாலமாக அறிவிக்கக்கோரிய வழக்கு; சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!