வட சென்னையில் அயோத்தி தாசப் பண்டிதருக்கு மணிமண்டபம்: முதலமைச்சர்
வடசென்னை பகுதியில் அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம், வ.உ.சி. பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்பை...