தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!

பிரேசில்  நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞரின் தலையில் குண்டு பாய்ந்தது தெரியாமல் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்திருக்கிறார். பிரேசில் நாட்டை சேர்ந்த மேடியஸ் பேசியா என்ற இளைஞர் (21) மருத்துவம் பயின்று வருகிறார்.…

View More தலையில் துப்பாக்கி தோட்டாவுடன் 4 நாட்களாக நடமாடிய பிரேசில் இளைஞர்..!

காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கைதி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர்..!

முசிறி அருகே விசாரணைக்கு அழைத்து சென்ற போது காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற குற்றவாளியை காலில் போலீசார் சுட்டுப்பிடித்தனர். திருச்சி மணிகண்டம் காவல் நிலைய சரகத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியான குழந்தை…

View More காவலரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்ற கைதி – துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த இன்ஸ்பெக்டர்..!

ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து பயணிகளை அச்சுறுத்திய கேரள இளைஞர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர். பாலக்காட்டில் இருந்து  திருச்செந்தூர் சென்ற பயணிகள் ரயில் திண்டுக்கல்…

View More ஓடும் ரயிலில் பொம்பை துப்பாக்கியை வைத்து மிரட்டிய 4 இளைஞர்கள் கைது: கொடைரோடு ரயில் நிலையத்தில் பரபரப்பு!

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபர் ஒருவரை அருகில் இருந்து மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற குற்றச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.…

View More உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

திருப்பூர் பல்லடத்தில் அதிக வெளிச்சத்துடன் முகப்பு விளக்கை எரியவிட்டப்படி சென்ற லாரியை நிறுத்திய கல்லூரி மாணவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கல்லூரி மாணவர்களை பிடித்து விசாரித்ததில் பொம்மை துப்பாக்கியை…

View More திருப்பூரில் லாரி ஓட்டுநரிடம் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டிய கல்லூரி மாணவர்கள்!

முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!

கண்டாச்சிபுரம் அருகே சகோதரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 40 வயதான…

View More முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!

திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியில் இடத்தகராறு காரணமாக முன்னாள் ராணுவ வீரர், இருவரை துப்பாக்கியால் சுட்டு தலைமறைவான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியை சேர்ந்தவர் தனபால். ஓய்வு…

View More திண்டுக்கல் : துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் ராணுவ வீரர் – இருவர் படுகாயம்

அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் – தந்தை கைது

அமெரிக்காவில் ஒரு சிறுவன் கைத்துப்பாக்கியை வைத்துக்கொண்டு விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. அமெரிக்காவில், நாடு முழுவதும் அண்மைக் காலமாகவே துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுகிறது. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.…

View More அமெரிக்காவில் கைத்துப்பாக்கியுடன் விளையாடிய சிறுவன் – தந்தை கைது

அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா!

அமெரிக்க நாடாளுமன்றத்தில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்தும் மசோதாவிற்கு அதிபர் ஜோபைடன் கையெழுத்திட்டுள்ளார்.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்திற்கு தமிழகம் முழுவதும் மாபெரும் எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் ஒரு விமர்சனங்களும் வைக்கப்பட்டது. அதில்…

View More அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாடு மசோதா!

யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: போலீஸார் விசாரணை

ஓமலூர் அருகே யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி செய்த இரண்டு வாலிபர்களை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து  விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்…

View More யூடியூப் சேனலைப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள்: போலீஸார் விசாரணை