முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!

கண்டாச்சிபுரம் அருகே சகோதரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 40 வயதான…

View More முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!

திருச்சியில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி; நடிகர் அஜித் பங்கேற்பு   

திருச்சி ரைபிள் கிளப்பில் நடைபெற்று வரும் துப்பாக்கி சுடும் போட்டியில் நடிகர் அஜித் கலந்து கொண்டு விளையாடினார். அப்போது நடிகர் அஜித்தைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்துடன் முழக்கமிட்டு வரவேற்றனர்.  திருச்சி கே.கே.நகரில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் இந்திய ரைபிள் சங்கத்தின் கீழ் செயல்பட்டு…

View More திருச்சியில் 47வது மாநில துப்பாக்கி சுடும் போட்டி; நடிகர் அஜித் பங்கேற்பு