முறையற்ற ஒருதலை காதல்: பெற்றோரை நாட்டு துப்பாக்கியால் சுட்ட வளர்ப்பு மகன்!
கண்டாச்சிபுரம் அருகே சகோதரியை திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்ததால் வளர்ப்பு மகனே பெற்றோரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன். 40 வயதான...