“நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

நீதித்துறையோ அல்லது நாடாளுமன்றமோ அல்ல, நாட்டின் அரசியலமைப்புச் சட்டமே அனைத்தையும் விட உயர்ந்தது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். 

View More “நீதித்துறை, நாடாளுமன்றத்தைவிட அரசியலைப்பு சட்டமே உயர்ந்தது” – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்!

நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!

நாட்டில் நாடாளுமன்றத்தை தவிர உயர்ந்த அதிகாரம் கொண்ட அமைப்பு ஏதும் இல்லை மீண்டும் ஜகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

View More நாடாளுமன்றமே முதன்மையானது: துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர் கருத்து!

“குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” – உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!

நீதித்துறை ஒரு ‘சூப்பர் பார்லிமென்ட்’ ஆக முடியாது என்றும், குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட முடியாது எனவும் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறியதற்கு கபில் சிபல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “குடியரசுத் தலைவர் ஒரு பெயரளவுத் தலைவர் மட்டுமே” – உச்ச நீதிமன்றத்தை விமர்சித்த ஜகதீப் தன்கருக்கு கபில் சிபல் பதிலடி!

“குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!

தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு, துணை குடியரசுத் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “குடியரசுத் தலைவருக்கு உத்தரவிட உச்ச நீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா?” – ஜகதீப் தன்கர் கேள்வி!

“நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

ஓய்வு பெற்ற நீதிபதிகள்,  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை…

View More “நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!

உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் ஒன்றரை வயது மகளை தோளில் தூக்கிக் கொண்டு நடந்து சென்ற நபர் ஒருவரை அருகில் இருந்து மர்மநபர்கள் தலையில் சுட்டுக் கொன்ற குற்றச்சம்பவத்தின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.…

View More உ.பியில் மகளைத் தோளில் சுமந்து சென்ற நபர் தலையில் சுடப்பட்ட கொடூரம்.!

நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்

சவாலான பல தருணங்களை கையாண்டு உச்சநீதிமன்றத்தின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித் பேசியுள்ளார். ‘சுதந்திரமான நீதித் துறை: சிறப்பான ஜனநாயகத்தின் தேவை’ என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப்…

View More நீதித்துறையின் சுதந்திரத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி யு.யு.லலித்