“நீதித்துறையை காப்பாற்றுங்கள்…” தலைமை நீதிபதிக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கடிதம்!
ஓய்வு பெற்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு, ‘நீதித் துறையை பாதுகாக்க வேண்டும்’ என வலியுறுத்தி கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களை...